தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் சமந்தா. கடைசியாக சிட்டாடல் ஹனி பன்னி வெப் சீரிஸில் நடித்த அவர் இப்போது சுபம் என்ற படத்தை
காஷ்மீர் பகல்காமில் நேற்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் நாடு முழுக்க பரபரப்பை கிளப்பியுள்ளது. இதற்கிடையே தீவிரவாத தாக்குதலை நேரில்
”தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு உரிய பாடம் கற்பிக்கப்பட வேண்டும். இத்தகைய தாக்குதல்கள் இனி எங்கும் நடக்காத வண்ணம் நாட்டின் எல்லையை
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறையினர் நடத்திய சோதனையை சட்ட விரோதமானது என அறிவிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. டாஸ்மாக்
காஷ்மீர் பள்ளத்தாக்கின் பகல்காம் சுற்றுலாத்தலத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து ஜம்மு காஷ்மீரில் 35 ஆண்டுகளுக்கு பின்பு முதல்
பகல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும்,
காஷ்மீர் மாநிலம் பகல்காமில் உள்ள பைசரன் மலையில் அப்பாவி சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 28 பேர்
மதத்தின் பெயரால் நடக்கும் பயங்கரவாதம் மனிதகுல விரோதம், மனித தன்மை அற்றது என்பதை இந்த சம்பவம் வெளிப்படுத்துகிறது என காஷ்மீர் தாக்குதலுக்கு இந்து
ஜம்மு காஷ்மீரின் பகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை இன்று தமிழக சட்டப்பேரவையில் கண்டித்துள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.
பயங்கரவாதத்தை ஒடுக்க மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும், தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் சட்டத்தின் முன்
காஷ்மீரில் 25 அப்பாவி பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்ட கொடூரநிகழ்வு! பயங்கரவாதிகளின் கோழைத்தனம், பாஜக அரசின் பாதுகாப்புத்துறை தோல்வி என்று சீமான்
அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, காஷ்மீர் பகல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதல் தொடர்பாக பேசினார்.
காவல் சார் ஆய்வாளர் நியமனத்தில் தொடரும் குழப்பத்தை அடுத்து 69 சதவிகித இட ஒதுக்கீட்டை செயல்படுத்த தெளிவான கொள்கையை வகுக்க வேண்டும் பாமக நிறுவனர்
தீவிரவாத தாக்குதல் தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தி உள்ளார். இது
‘நான் முதல்வன்’ திட்டத்தால் யுபிஎஸ்சி தேர்வில் இந்தாண்டு தமிழக மாணவர்கள் அதிகமாக தேர்ச்சி அடைந்துள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
load more