மதுரை மாவட்டம் தேனூர் கிராமம் முழுவதும் விவசாயத்தை நம்பியுள்ள பகுதி. இங்கு அதிகப்படியாக நெல் பயிரிடப்பட்டு வருகிறது. தேனூர் பகுதியில்
காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற தமிழகத்தை சேர்ந்த 50 பேர் விமானம் மூலம் சென்னை அழைத்துவரப்பட்டது. காஷ்மீரில் சுற்றுலா சென்று இருந்த 28 நபர்களை
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நிலக்கோட்டை புதுத் தெரு பெண்கள் விடுதி முன்பு அமைந்துள்ள டிரான்ஸ்பார்மர் வெடித்து சிதறியது. இந்நிலையில் புது
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே ஜெ. ஊத்துப்பட்டியைச் சேர்ந்த பாலமுருகன் (32) – சிவசக்தி(23) தம்பதியினருக்கு சிவன்யா 5, மகள் உள்ளார். இந்நிலையில்
பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த மதுசூதனன் ராவ் உடலுக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை சார்பாக வீரவணக்கம் செலுத்தப்பட்டு உடலை சொந்த ஊருக்கு
கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்கு சப் இன்ஸ்பெக்டர்கள் இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றனர். தமிழகத்தின் சப்-இன்ஸ்பெக்டர்களாக பல ஆண்டுகள்
பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு கரூர் மாவட்ட பாஜக சார்பில் மலர் தூவி மரியாதை தொடர்ந்து மௌன அஞ்சலி அஞ்சலி செலுத்தினர். ஜம்மு காஷ்மீரின்
கன்னியாகுமரி சீரோ_பாயின்ட் பகுதியில் பயணித்த வாகனத்திலிருந்து, குடும்பமாக வெளிவந்த வந்து இந்தியாவின் எல்லையான கன்னியாகுமரி மண்ணில் கால்
வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மனைவியை விடுவித்த உத்தரவை ரத்து
போப் ஆண்டவர் மறைவையொட்டி, மதுரை விமான நிலையத்தில் மூன்று நாள் அரைகம்பத்தில் பறக்க விடப்பட்ட தேசிய கொடி மீண்டும் மேலே ஏற்றப்பட்டது. கத்தோலிக்க
முட்டையில் இருந்து தயாரிக்கப்படும் மயோனைசுக்கு தமிழ்நாடு அரசு ஓராண்டு காலம் தடை விதித்துள்ளது. முட்டையின் மஞ்சள் கரு, தாவர எண்ணெய், வினிகர்
ஜம்முகாஷ்மீரில் தாக்குதல் நடைபெற்றதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
துணை ஜனாதிபதி நாளை உதகை வருவதை ஒட்டி கான்வாய் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. உதகை நகரில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில், இந்தியாவின் நடவடிக்கைக்கு பின்அரபிக்கடலில் பாகிஸ்தான் கடற்படைப் பயிற்சி அறிவித்திருப்பது பதற்றத்தை
உசிலம்பட்டியில் விவசாயிகளுக்கு பயன்பெறும் வகையில் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் விவசாய கண்காட்சி நடத்தினர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சந்தைப்
load more