பாலக்கோட்டில், பைனான்சியரை கடத்த முயற்சி வெளிமாநில 5 கூலிப்படையினரை போலீசார் கைது செய்தனர்
யு. பி. எஸ். சி. தேர்வில் 617வது இடத்தைப் பிடித்து தேர்வில் வெற்றி பெற்று தனது குடும்பத்தின் கனவுகளை நனவாக்கியுள்ளார்
உள்துறை மத்திய இணையமைச்சர் டெல்லியில் பேசப்பட்டது என்ன?அண்ணாமலை நேரடி விளக்கம்! #annamalai #amitshah
டவுன் பஸ்ஸின் முன்பக்க கண்ணாடிகள் சேதமடைந்ததோடு, முன் இருக்கைகளில் பயணித்த 3 பெண் பயணிகளுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன
இவ்விழாவிற்காக பிரம்மதேசம், புதுார், வெள்ளையம்பாளையம் உள்ளிட்ட பல கிராமங்களில் இருந்து வந்து பக்தர்கள் அம்மன் தரிசனம் செய்தனர்
நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜ சார்பில், ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலால் உயிரிழந்தவர்களுக்காக மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி நிகழ்ச்சி
நடந்து சென்று கொண்டிருந்த நபரிடம் 3 இளைஞர்கள் வழிப்பறியில் ஈடுபட்டு தப்பியவர்கள் போலிஸாரால் கைது
கையக படுத்தப்பட்ட 1400 ஏக்கர் நிலத்தை திரும்ப தர வேண்டும் என்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
ஓமலூரில் டவ்ன் பஞ்சாயத் சார்பில் வாடகைக்கு விடப்பட்ட கடைகளில் வாடகை நிலுவையில் உள்ளதால் 4 கடைகளுக்கு சீல் வைத்த அலுவலர்கள்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கடம்பூரில் மது விற்ற 4 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ஜீப், 500 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
புறம்போக்கு இடத்தில் கட்டப்பட்ட கழிப்பிடங்களை பொக்லைன் மூலம் அதிகாரிகள் இடித்து அகற்றினர்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே தோழிகளுடன் செல்ல தாய் அனுமதிக்காததால் கொசு மருந்தை குடித்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
உலக புத்தகநாளை முன்னிட்டு, புதிய முயற்சியாக, கிராமப்புற குழந்தைகளுக்கு பெட்டி நூலகங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.
பள்ளி கல்லூரி விடுமுறையை ஒட்டி சேலம் மதுரை வழியாக சிறப்பு ரயிலை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே துறை
உறவினர் வீட்டில் நகை திருடிய மூவர் கைது செய்யபட்டனர்
load more