அரசுப் பணியில் லஞ்சம் கேட்டதற்கும், லஞ்சம் பெற்றதற்கும் இருவருக்கும் தலா இரண்டாண்டு சிறை தண்டனை மற்றும் தலா 10,000 ரூபாய் அபராதம் விதித்தனர்
மளிகை கடை நடத்தும் 62 வயதான இந்திராவை தாக்கி, 5.5 பவுண் தங்கச்சங்கிலி பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ஈரோடு நம்பியூரில், குடும்பக் கடன் காரணமாக வீட்டை விட்டு வெளிய சென்ற தாய் மற்றும் மகள் வீடு திரும்பவில்லை
நாளை உலக கால்நடை தினத்தை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகிறது.
மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
FRA சாதனை: Salem பழங்குடியினர் வாழ்கையை மாற்றிய கலெக்டர்
வன உரிமைச்சட்டப்படி, நாமக்கல் மாவட்டத்தில் 303 பேருக்கு வன உரிமை வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர் தெரிவித்தார்.
கலப்படம் என்ற பொய்மொழி, விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், நம்பிக்கையையும் சிதைக்க முயன்றது என விவசாயிகள் தெரிவித்தனர்
வாடிவாசல் திறக்காத ஒவ்வொரு நிமிடமும் நம் கலாசாரம் சுவாசிக்க திணறுகிறது
38 °C வெப்பத்தில்… நாமக்கல் பஸ்நிலையத்தைக் குளிர்கொண்ட ,திமுக தரப்பில் திறந்து வைக்கப்பட்ட ‘தண்ணீர்-நீர்மோர்’ பந்தல்
வெடி தாக்கலில் வீரமரணம் அடைந்த 40 CRPF வீரர்களுக்கு முன்னாள் ராணுவத்தினர், என். என். சி. மாணவர்கள், பொதுமக்கள் என பலபேர் அஞ்சலி செலுத்தினர்
பிள்ளாநல்லூர் அரசு PHC-யில் தீ பாதுகாப்பு ஒத்திகை; TNFRS அதிகாரிகள் நேரடி நடைமுறை
பள்ளி மாணவர்கள் (7, 8, 9, 11வது வகுப்பு) மற்றும் பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்கள் (SDAT) விளையாட்டு விடுதிகளில் சேர ஜனவரி 1-க்குள் விண்ணப்பிக்கலாம்
சேலம் காவேரி மருத்துவமனையில், மூக்குத்தி திருகாணியை அறுவை சிகிச்சையின்றி அகற்றிய மருத்துவர்கள்
வெள்ளிக்கிழமை நாளையொட்டி குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
load more