காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்திய பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது.
பாரத மாதாவின் புகழ் காக்க அறப்போராட்டத்தை முன்னெடுத்து வெற்றி கண்டுள்ள பாஜகவினருக்கு அக்கட்சியின மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து
சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக பாகிஸ்தானுக்கு இந்தியா அதிகாரப்பூர்வமாக கடிதம் அனுப்பியது. பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலை
மேட்டூர் அணை ஜூன் 12ஆம் தேதி திறக்கப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அதிமுக உறுப்பினர்
மகேந்திரகிரி திரவ இயக்க உந்தும வளாகத்தில் 200 டன் எடை கொண்ட செமி கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ தலைவர் நாராயணன்
கரூர் அருகே ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியின் போது உதவி ஆணையர் செல்போனை பார்த்துக் கொண்டிருந்தார். குளித்தலை அருகே
மணிப்பூரின் பாரம்பரிய தற்காப்புக் கலையை ஏராளமான மாணவர்கள் ஆர்வத்துடன் கற்று வருகின்றனர். வாள் மற்றும் கேடயங்களைப் பயன்படுத்திச் சண்டையிடும் Thang-Ta
திருப்பத்தூர் மாவட்டம், இருணப்பட்டு அருகே பெண்ணின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுட்டரில் லஷ்கர்-இ-தொய்பாவின் உயர்மட்ட தளபதி அல்தாஃப் லல்லி சுட்டு
கர்நாடகாவில் விவசாயி மீது துப்பாக்கிச்சூடு நடத்திய தனியார் குவாரி உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர். சிக்கபள்ளாப்பூரா மாவட்டத்தில் உள்ள 3
திண்டுக்கல்லில் மாம்பழம் வரத்து அதிகரித்ததால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஏக்கர் ஒன்றுக்கு 50 ஆயிரம் முதல் 60
பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த கர்நாடகாவைச் சேர்ந்த பாரத் பூஷன் உடலுக்கு முதலமைச்சர் சித்தராமையா நேரில் அஞ்சலி செலுத்தினார். பெங்களூரு
3 ஆயிரத்து 935 காலி பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. விஏஓ, இளநிலை உதவியாளர், எழுத்தர் உள்ளிட்ட பணியிடங்களுக்காக குரூப் 4
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள நாகேஸ்வரர் கோயிலில் சூரிய பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது. சூரியன் தனது ஒளிக்கதிர்களை இறைவன் மீது படரச்
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே நீச்சல் பழக சென்ற மாணவர் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராசிபுரம் அருகே
load more