குஜராத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 550-க்கும் மேற்பட்டோரை அகமதாபாத் குற்றப்பிரிவு போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சட்டவிரோதமாக
உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு சென்னை பெரம்பூரில் உள்ள ஐசிஎப் தொழிற்சாலையில் நடைபெற்ற பாரம்பரிய ரயில்களின் கண்காட்சியை மக்கள் உற்சாகமாக கண்டு
பஹல்காம் தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து கோவையில் விசுவ இந்து பரிஷத் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில்
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற ஏடிவி வாகனங்களுக்கான போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரி முதலிடம் பிடித்தது.
புதுச்சேரியில் மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் ஆண் நண்பரைக் கழுத்தில் மிதித்து பெண் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சூர்யாவுக்கு முன்பாகவே, தனுஷ் சிக்ஸ் பேக் வைத்ததாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். ரெட்ரோ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சூர்யாவின் அப்பாவும்,
தேவயானி நடித்துள்ள ‘நிழற்குடை’ படம் வரும் மே 9ம் தேதி வெளியாக உள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. தேவயானி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும்
ஜம்மு காஷ்மீர், பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைக் கண்டிக்கும் விதமாகக் கர்நாடகாவின் கலபுராகியில் பாகிஸ்தான் கொடியைச் சாலையில் ஒட்டி
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே ஆகாச ராயர் கோயில் குதிரை எடுப்பு திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. சின்னக்கருணை பாளையத்தில் இருந்து அவிநாசி
கல்கி 2 திரைப்படத்தின் மேஜிக்கை காண ஆவலுடன் காத்திருப்பதாக நடிகர் பிரபாஸ் கூறியுள்ளார். ‘கல்கி 2898 ஏடி’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து,
சூர்யாவின் 46வது படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இது குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும்
ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் உள்ள 5 தீவிரவாதிகளின் வீடுகள் இடிக்கப்பட்டன. பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக ஜம்மு காஷ்மீரின் பல்வேறு
தான் வயதான கதாபாத்திரத்தில் நடிக்க ஆசைப்படுவதாக நடிகர் நானி கூறியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், தனக்கு வயதாவதற்காகக் காத்திருப்பதாகவும்,
அம்பாசமுத்திரம் அருகே ஆட்டோ மோதியதில் இளம்பெண் ஒருவர் படுகாயம் அடைந்தார். நெல்லை மாவட்டம் சிவந்தி புரம் பகுதியில் இசக்கியம்மாள் என்பவர்
சித்திரை மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள பெரிய நந்தி பகவானுக்குச் சிறப்புப் பூஜை நடைபெற்றது. மஞ்சள்,
load more