ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே தனியார் பள்ளியில் ரூ.71 ஆயிரம் திருடு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் அருகே அணியாபுரத்தில் பில்டர்ஸ் அசோசியேசன் ஆஃப் இந்தியா சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள குத்தியாலத்தூர் கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம் செய்து கோபி சார் ஆட்சியர் உத்தரவிட்டார்.
ஈரோட்டில் மண்டல அளவிலான வேளாண் கண்காட்சி நடைபெறவுள்ளதை முன்னிட்டு அரசு செயலாளர் தட்சணாமூர்த்தி மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து, நேரில்
சித்திரை மாதம் அமாவசாயை முன்னிட்டு முன்னிட்டு, நாமக்கல் உழவர் சந்தையில், இன்று ஒரே நாளில் சுமார் 63 டன் காய்கறிகள், பழங்கள் ரூ. 23.85 லட்சம் மதிப்பில்
ராசிபுரம் அருகே ஒடும் ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்த கட்டிட தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தர்.
விவசாயிகள் கூட்டமைப்பின் சார்பில், பீஹார் முதல்வரை அழைத்துவந்து தமிழகத்தில், மது ஒழிப்பு மாநாடு நடத்தப்படும் என தமிழ்நாடு கள் இயக்க
தமிழகத்தில் நிலவி வரும் கடும் வெப்பம் காரணமாக முட்டை உற்பத்தி 15 சதவீதம் சரிவடைந்துள்ளது. இதனால் தமிழகம் மற்றும் கேரளாவில் முட்டைக்கு தட்டுப்பாடு
ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஏப்.28ம் தேதி) மின்சாரம் நிறுத்தப்படும் இடங்களின் விவரம் குறித்து மின்வாரியம் அறிவித்துள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள பொம்மநாயக்கன்பாளையத்தில் உலக மலேரியா தின விழிப்புணர்வு முகாம் மற்றும் பேரணி நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள வெள்ளித்திருப்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காசநோய் ஒழிப்பு, உலக மலேரியா தின விழிப்புணர்வு முகாம்
குமாரபாளையத்தில் விவசாய நிலத்தில் ஆடு, மாடு மேய்த்ததிற்காக, கொலை மிரட்டல் விடுத்த இருவர் மீது பெண் புகார் கொடுத்துள்ளார்.
குமாரபாளையம் அருகே பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக பிளெக்ஸ் பேனர் வைத்ததாக குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
குமாரபாளையம் சி. ஐ. டி. யு. தொழிற்சங்க அலுவலகத்தில் சம்மேளன கூட்டம் நடந்தது.
குமாரபாளையம் கோவில்களில் அமாவாசை சிறப்பு வழிபாடு நடந்தது.
load more