ஆட்சி அதிகாரத்தில் பங்கு என ஆசை காட்டி தன்னை விலைக்கு வாங்க முடியாது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் மேற்கு சுற்றுச்சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தலைமைப் பொறியாளர் கே. ஜி. சத்யபிரகாஷ் சாலைப் பணிகளை
இன்றைய காய்கறி விலைப் பட்டியல் என்ன என்று இங்கே பார்க்கலாம். இன்று காய்கறி விலை குறைவாகவே உள்ளது.
கோயம்புத்தூரில் நிலத்தடி நீரை உயர்த்த மாநகராட்சி புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளது. இதில் சிறந்த மழைநீர் சேகரிப்பு அமைப்புகளுக்கு அங்கீகாரம்
ஒரு மனிதனின் நீண்ட கால ஆசையை நிறைவேற்றி வைத்த நீயா நானா நிகழ்ச்சி புகழ் கோபிநாத்தை ரசிகர்கள் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். மேலும் விஜய் டிவி கை
இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை என்ன என்று இங்கே பார்க்கலாம். இன்று பெட்ரோல் - டீசல் விலை மிகவும் குறைவாகவே உள்ளது.
செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோரின் பதவி பறிக்கப்பட உள்ளதாக பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், அடுத்து என்ன யாருக்கு இடம் கிடைக்கும் என்ற
சிவகாசி அருகே நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்து வழக்கில் தொழிற்சாலை உரிமையாளர் உள்பட இருவரை போலீஸார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் 3 பெண்கள்
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ரேஷன் கடையில் துவரம் பருப்பில் கலப்படம் செய்யப்பட்டு இருப்பதை மாவட்ட ஆட்சியர் இந்த கலப்படத்தை கண்டுபிடித்தார்.
சர்வதேச ரோமிங் (IR) அனுபவத்தில் புரட்சியை ஏற்படுத்தும் வகையில் புதிய திட்டங்களை ஏர்டெல் அறிவித்துள்ளது.
மன்-கி-பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் பற்றி பேசியிருக்கிறார்.
தமிழக அரசு சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. கடலில் வீசப்படும் வலைகளை சேகரித்து மறுசுழற்சி செய்யவும், ஆறுகளில் கலக்கும்
தமிழக கடற்பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்க ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரிக்கு அருகே ஆழ்கடலில் மூன்று
மஞ்சோலை குடும்பங்கள் மறுவாழ்வுக்கு தயாராக இருக்கிறார்கள். ஆனால், அவர்களை திருநெல்வேலியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடியமர்த்தாமல்,
பனமரத்துப்பட்டி ஏரியை புதுப்பிப்பது தொடர்பாக சேலம் மாநகராட்சி அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அதேசமயம் மூன்றாவது முறை இப்படியான
load more