அரசு ஊழியர்களிக்கு பலனளிக்கும் வகையில் பல்வேறு புதிய அறிவிப்புகளை முதல்வர் மு. க. ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். தமிழக சட்டமன்றத்தில் இன்று அரசு
இந்தியா - பாகிஸ்தான் இடையே மோதல் நிலை தொடர்ந்து வரும் நிலையில் பாகிஸ்தான் யூட்யூப் சேனல்களுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்திய ராணுவத்திற்கு நன்கொடை அளிக்க கோரி மோசடி மெசேஜ்கள் பரவி வருவதாக இந்திய ராணுவம் எச்சரித்துள்ளது.
மத்திய அரசின் NCERT பாடப்புத்தகங்களில் முன்னதாக இஸ்லாமிய மன்னர்கள் வரலாறு பகுதிகள் குறைக்கப்பட்ட நிலையில் தற்போது முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளதாக
அடுத்தடுத்து திமுக அமைச்சர்களுக்கு சிக்கல் ஏற்பட்டு கொண்டிருக்கும் நிலையில், இன்னொரு அமைச்சர் ஐ பெரியசாமியின் சொத்துக்குவிப்பு வழக்கில் அவரை
தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை சமீபத்தில் அந்த பதவியில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், தற்போது அவர் அமெரிக்கா சென்று இருப்பதாகவும், எலான்
பஹல்காம் தாக்குதல் குறித்து பதிவிட்ட போஜ்புரி பாடகி நேஹா சிங் ரத்தோர் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் அரசை நோக்கி
பாகிஸ்தான் ராணுவ தலைவர் தலைமறைவாக இருப்பதாகவும், அவரது குடும்பத்தினர் வெளிநாட்டுக்கு தப்பி ஓடி விட்டதாகவும் பாகிஸ்தான் ராணுவத்தில் உள்ள முக்கிய
சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்பது வாய்பேச்சில் மட்டும்தானா என அரசு டாக்டர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர், டாக்டர் எஸ். பெருமாள்
பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் கடும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பாஜக மூத்த தலைவர்
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் வழக்கை உச்சநீதிமன்றம் இன்று முடிவுக்கு கொண்டு வந்தது.
ஓடிடி தளங்களில் ஆபாசக் காட்சிகள் இடம்பெறுவது தொடர்பாக விளக்கம் அளிக்கக் கோரி உச்சநீதிமன்றம் ஓடிடி தளங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் ஆறு நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அறப்போர் இயக்கத்தினரிடம் மனித உரிமை மீறிய காவல்துறைக்கு ஒரே ஒரு ரூபாய் மட்டும் அபராதம் விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
தக்காளி விலை கடந்த சில நாட்களாக வீழ்ச்சி அடைந்து கொண்டே வரும் நிலையில், தற்போது ஒரு கிலோ 10 ரூபாய் என விற்பனையாகி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி
load more