மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த முப்படை தளபதி அனில் சவுகான், பஹல்கான் தாக்குதல் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். பஹல்காம்
மக்களுக்கு நன்மை என்றால் எந்த எல்லைக்கும் செல்ல தயங்க மாட்டோம் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்குச்சாவடி
மத்திய அரசின் 7-ம் வகுப்பு என்சிஇஆர்டி பாடப்புத்தகத்தில் முகலாயர்கள் பற்றிய பாடத்துக்குப் பதிலாக மகா கும்பமேளா பற்றிய பாடம் சேர்க்கப்பட்டுள்ளது.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலைக் கண்டித்து ஜம்மு-காஷ்மீரில் பாஜகவினர், வணிகர்கள் பேரணியாகச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தேசியக்
ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரிக்கு மீண்டும் சுற்றுலாப் பயணிகள் வரத் தொடங்கியதால் இயல்புநிலை திரும்பியுள்ளது. பஹல்காம் தீவிரவாத
மேலூர் அருகே அரியூர்பட்டி சாத்தன் கண்மாயில் நடைபெற்ற பாரம்பரியமிக்க சமத்துவ மீன்பிடித் திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். மதுரை
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் 4-வது நாளாக ஆத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்திய பாகிஸ்தான் ராணுவத்திற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி
தமிழ்நாட்டின் ஆழ்கடல் பகுதியில் எண்ணெய் எரிவாயு எடுக்க ஓஎன்ஜிசிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இந்தியாவில் 28 இடங்களில் ஆழ்கடலில் எண்ணெய்
பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட குழு செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு பிறப்பிக்கப்படும் என முதலமைச்சர்
இந்திய ராணுவம் குறித்து தவறான மற்றும் அவதூறு கருத்துகளைப் பரப்பியதாகப் பாகிஸ்தானைச் சேர்ந்த 16 யூடியூப் சேனல்களுக்கு மத்திய அரசு
இந்திய நாட்டிற்குள் பல்வேறு காரணங்களுக்காக வந்த பாகிஸ்தானியர்கள் வெளியேற இன்று வரையும், மருத்துவ தேவைக்காக வந்த பாகிஸ்தானியர்கள் வெளியேற வரும்
பஹல்காமில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் மிக மோசமான ஒன்று என அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், இந்தியா
திருமாவளவன், சீமான் ஆகியோர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், பாகிஸ்தானுக்குச் சரியான பாடம் புகட்டப்படும் என மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி. பி.
மதுரை சோழவந்தான் அருகேயுள்ள அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் சுமார் 2 டன்னுக்கு மேல் நெல் குவியல்கள் தேக்கி வைக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை
டெல்லியின் ரோஹினி செக்டார் 17-ல் உள்ள குடிசைப்பகுதிகளில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியே கரும்புகை மண்டலமாகக் காட்சியளித்தது.
load more