அட்சய திருதியை தினமான இன்று தங்கம் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படும் நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் அட்சய திருதியன்று தங்கம் விலையின்
ஜம்மு காஷ்மீரில் உள்ள சர்வதேச எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் அதற்கு இந்திய ராணுவம் பதிலடி
தமிழகம் முழுவதும் மூத்த சிவில் நீதிபதிகள் 117 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் எஸ். அல்லி
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா அருகே, ஹோட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் உட்பட 14 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை
நெல்லையப்பர் கோயிலில் “தக் லைப்” பட பாடலுக்கு ரீல்ஸ் செய்து வீடியோ வெளியிட்ட ஜோடி மீது காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. நெல்லையில் உள்ள
ராமநாதபுரம் மாவட்டம், போகலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்து கணக்கில் வராத 2 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. போகலூர்
டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழகத்தின் அரசியல் சூழல் குறித்து ஆலோசனை நடத்தினார். லோக் கல்யாண்
ஜாக்கி சானுக்கு 78-வது லோகார்னோ திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படவுள்ளது. 90ஸ் கிட்ஸ்களின் நாயகனாகத் திகழ்பவர் நடிகர் ஜாக்கி
NTRNeel படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பிரசாந்த் நீல் – பிரபாஸ் கூட்டணியில் சலார் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இதற்கிடையில், தெலுங்கு
சென்னையை அடுத்த குன்றத்தூர் முருகன் கோயிலில் சித்திரை மாத கிருத்திகை தினத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். முருக
நடிகர் ஷைன் டாம் சாக்கோ போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ. சமீபத்தில், கொச்சியில் உள்ள ஓட்டலில்
பாகுபலி படத்தின் ஒன்றாம் பாகத்தை வரும் அக்டோபர் மாதம் ரீரிலீஸ் செய்வதாக படக்குழு அறிவித்துள்ளது. 2015 ஆம் ஆண்டு எஸ். எஸ் ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ்,
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே அரசு பேருந்தும், பிக்கப் வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. மத்தூரில்
திருவாரூர் மாவட்டம் கொல்லுமாங்குடி பகுதியில் முன்விரோதம் காரணமாக ரியல் எஸ்டேட் அதிபரின் மேலாளர்களை கடத்திய 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் மூடப்பட்ட தர்காவை வழிபாட்டிற்காகத் திறக்க வலியுறுத்தி மதகுருமார்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு
load more