தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர். ஜோ. லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், ஏப்- 30. உலக பாரம்பரிய சின்னமாக உள்ள தஞ்சாவூர் பெரிய கோவில் சித்திரை திருவிழாவை
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல் :9715328420 தாராபுரம்:அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரிகொளத்துப்பாளையம் பேரூராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் தர்ணா
உலக சுகாதார வாய்வழி தினத்தையொட்டி புலிவலம் பேரூராட்சியில் மருத்துவ முகாம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் புலிவலம் பேரூராட்சியில் உலக சுகாதார
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல் :9715328420 தாராபுரம் உழவர் உழவர் சந்தை அருகில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட
கொடைக்கானல் சன் லயன்ஸ் கிளப் மற்றும் வட்டார சட்டப் பணி குழுவினர் இணைந்து மூங்கில் பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த 30 பழங்குடியினரின்
கம்பம் ஸ்ரீ கெளமாரியம்மன் சித்திரை திருவிழா கோலாகலம் தேனி மாவட்டம் கம்பம் நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ குமாரி அம்மன் கோவில் சித்திரை
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே தென்பாதியில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ஏழைகாத்தம்மன, மந்த கருப்பண்ணசாமி,
சென்னை திருவொற்றியூர் தேரடி பகுதியில் பொது மக்களுக்கு நீர் மோர் வழங்கிய சென்னை மாநகராட்சி மண்டல குழு தலைவர் தி மு தனியரசு தொடர்ந்து தமிழகத்தில்
மதுரை மாவட்டம், மேலூர் ஒன்றியம், வடக்கு வளையப்பட்டி பகுதியில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் 7-வது மாநில மாநாட்டின் மே மாதம் மூன்றாம்
கோவை ஓ பை தாமாராவில் மதியம் 12:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை லா பெல்லா விட்டாவில் மாம்பழ சீசனை முன்னிட்டு ஓ பை தாமராவின் மாம்பழ மேனியா நடைபெறுகிறது. இந்த
டெல்லியில் நடைபெற்ற ஆசிய அளவிலான யோகாசனம் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பாக தங்க பதக்கங்களை வென்று சென்னை திரும்பிய மாணவ மாணவிகளுக்கு
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள இடையக்கோட்டை, புல்லாக்கவுடனூர், மார்க்கம்பட்டி, சின்னக்காம்பட்டி, கொ. கீரனூர்,
தாராபுரம் செய்திகளை பிரபுசெல் :9715328420 தாராபுரம் நகராட்சியுடன் கிராம ஊராட்சிகளை இணைக்ககோரி தீர்மானம் திருப்பூர், தாராபுரம் நகராட்சி மாதாந்திர
திண்டுக்கல், அழகுபட்டி மாலைகோவில்பட்டி ஓடை அருகே, வீரர் ஒருவருடன் பெண் இருந்த நடுகல் கண்டெடுக்கப்பட்டது. வீரரின் வலது கையில் மார்பின் குறுக்கே
தஞ்சையில் 9ஆயிரம் சதுரடி பரப்பில் புதிய நகைக் கடைசின்னத்திரை நடிகை சைத்ரா திறந்து வைத்தார். தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர். ஜோ. லியோ யாக்கோப் ராஜ்.
load more