இன்று (01) காலை கொழும்பு, கோட்டை ரயில் நிலையம் அருகே ஒரு புகையிரதம் தடம் புரண்டதாக கூறப்படுகிறது. மட்டக்களப்பிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச்
டீசல் விலையானது குறைக்கப்பட்ட போதிலும் பஸ் கட்டணத்தை மாற்றியமைக்கப் போவதில்லை என்று இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர்
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 58.04
பல மாதங்களாக நடைபெற்ற பதற்றமான பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் உக்ரேனும், அமெரிக்காவும் புதன்கிழமை (ஏப்ரல் 30) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பால்
பாகிஸ்தானின் விமானங்கள் தனது வான் பரப்பிற்குள் நுழைய இந்திய அரசாங்கம் தடை விதித்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகளால்
இலங்கை நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்காளியாக திகழும் எமது பெருந்தோட்டத்துறை சார்ந்த தொழிலாளர்கள் மாத்திரமன்றி தலைநகரிலும் தமது
கடந்த ஏப்ரல் 22 ஆம் 26 பேர் உயிரிழந்த பஹல்காம் தாக்குதலுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு, அதாவது ஏப்ரல் 15 ஆம் திகதி பயங்கரவாதிகள் அந்தப் பகுதியில் மூன்று
தொழிற்சங்கங்கள், வெகுஜன மற்றும் சிவில் அமைப்புகளுடன் இலங்கை ஆசிரியர் சங்கம் இணைந்து நடாத்திய கூட்டு மே தினம் பேரணி இன்று யாழ்ப்பாணத்தில்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதன்படி,
இலங்கை போக்குவரத்து சபைக்கும் (SLTB) தனியார் போக்குவரத்துத் துறைக்கும் அட்டை கட்டண முறை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று போக்குவரத்து பிரதி
உழைக்கும் வர்க்கம் மகிழ்ச்சியாக இருந்தால் தான் உலகமே மகிழ்ச்சியாக இருக்கும். உலகத் தொழிலாளர்கள் உரிமைகளை வென்றெடுத்ததன் அடையாளமாக
போலி விசாக்களைப் பயன்படுத்தி போலந்து நாட்டுக்குச் செல்ல முயன்ற இரண்டு நபர்களை கட்டுநாயக்க குற்றப் புலனாய்வுப் பிரிவு (CID) அதிகாரிகள் கைது
யாழ்ப்பாணத்தில் இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தினுள் இருந்து ஒரு தொகுதி காணிகள் இன்று வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டுள்ளது. யாழ்
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் டேவிட் பூன் (David Boon), சர்வதேச போட்டி நடுவராக தனது 14 ஆண்டுகால பணியை நிறைவுக்கு கொண்டு வந்துள்ளார்.
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 4 விக்கெட்டுகளால் வெற்றி
load more