சென்னை: சென்னை குடிநீர் பிரச்சனை புகார்களுக்கு 044-4567 4567 அல்லது1961 என்ற கட்டணமில்லா எண்ணுக்கு போன் செய்யலாம் மேலும் மாநகராட்சிகள் வழங்கப்பட்ட நம்ம
டெல்லி: பயங்கரவாதிகளை ஒழிப்பது தொடர்பாக முப்படை தளபதிகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான மத்திய அமைச்சரவை ஆலோசனை கூட்டங்களைத் தொடர்ந்து இந்திய
இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதி கணக்கெடுப்புக்கு அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (CCPA) ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அரசு நேற்று
கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பல வருட தாமதங்களுக்குப் பிறகு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு விரைவில் தொடங்கப்படும் என்றும், அடுத்த ஆண்டு இறுதிக்குள்
மத்தியப் பிரதேச மாநிலத்தில் 155 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன, போபாலில் மட்டும் 60 கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. காலத்திற்கு ஏற்ற பாடத்திட்டம்
அமலாக்க இயக்குநரகம் (ED) தற்போது விசாரித்து வரும் 1,700க்கும் மேற்பட்ட பணமோசடி வழக்குகள் விசாரணையில் இருப்பதாக ED இயக்குநர் ராகுல் நவீன் இன்று
சென்னை வரும் 7 ஆம் தேதி சென்னையில் திமுக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள
சென்னை இன்னும் ஓரிரு நாட்களில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற சி.
பெங்களூரு கர்நாடக மாநிலத்தில் பீர் விலை மீண்டும் உயர்ந்துள்ளதால் மதுப்பிரியர்கள் அரசு மீது அதிருப்தி அடைந்துள்ளனர். ஏற்கனவே கர்நாடகத்தில்
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக எந்தநேரத்திலும் இந்திய தாக்குதல் ஏற்படலாம் என்ற பீதியில் பாகிஸ்தான் உள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் இருந்து
மகா துர்க்கை திருக்கோயில், வேதாத்திரி நகர், திண்டுக்கல் தல சிறப்பு : பொதுவாக அம்மன் கோயில்களில் அம்மனுக்கு எதிரில் சிம்ம வாகனம் அமைந்திருக்கும்.
சென்னை திமுக கூட்டணியில் மதிமுக தொடரும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். நேற்று சென்னையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
ஈரோடு அதிமுக சட்டாபை உறுப்பினர் செங்கோட்டையன் அதிமுக கூட்டணி தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என பேசியுள்ளார். அ. தி. மு. க முன்னாள் முதல்வர் எடப்பாடி
மதுரை தமிழக பள்ளிக்கல்வித் துறை மதுரை நகரில் அனுமதி இன்றி 39 மழலையர் பள்ளிகள் இயங்கியதாக தெரிவித்துள்ளது, மழலையர் பள்ளி ஒன்றில் கடந்த
சென்னை தமிழகா ஆளுநர் ஆர் என் ரவி குஜராத் மாநிலத்தை மிகவும் புகழ்ந்துள்ளார். நேற்று சென்னை எழும்பூரில் உள்ள அருங்காட்சியக அரங்கத்தில் குஜராத்
load more