மட்டக்களப்பு, வவுணதீவு, பாலைக்காடு வயல் பிரதேசத்தில் வேளாண்மைக்கு நீர் பாய்ச்சச் சென்ற விவசாயி ஒருவர் யானை தாக்கி உயிரிழந்துள்ளார். நாவற்காடு
இறையடி சேர்ந்த நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் புகழுடலுக்குப் பலரும்
“மறைந்த நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் சமயத் தலைவராக இருந்தபோதும்
வடக்கில் ஐயாயிரத்து தொள்ளாயிரத்து நாற்பது ஏக்கர் காணி கபளீகரம் செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்தும் முகமாக இலவச சட்ட ஆலோசனை வழங்கும் நிகழ்வு
டக்கில் தமிழ் மக்களின் கணிசமான காணிகளைக் கபளீகரம் செய்யும் விதத்தில் அரசு விடுத்துள்ள வர்த்தமானி அறிவித்தலை வாபஸ் பெறுவதற்கு அரசுக்கு இம்மாதம்
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலவும் பதட்டமான சூழ்நிலை காரணமாக இலங்கையின் விமான மற்றும் கடல்சார் துறைகள் நேரடியாக பாதிக்கப்படும்
கொழும்பு துறைமுகத்தில் இந்தியா தனது போர் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல் தொழிற்சாலையை நிறுவ தயாராகி வருவதாக முன்னிலை சோசலிச கட்சியின் கல்வி
உள்ளுராட்சித் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை அந்தந்த வாக்குச் சாவடிகளிலேயே நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நீண்டகால முக்கிய பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றிய தலைமை பொலிஸ் பரிசோதகர் அசோக ஆரியவன்ச கடந்த 01ம் திகதி
காஷ்மீரில் பெஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டு, அவர்களை சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்த இலங்கை
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த அறுவை சிகிச்சை மஹிந்த ராஜபக்ஷவின் வலது
இலங்கை தொழில்முறை ஊடகவியலாளர் சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையின்படி, ஊடகவியலாளர்களின் அடையாளத்தை உறுதி செய்வதற்காக ஊடக அமைச்சகம் வழங்கும்
தேசிய மக்கள் சக்தியால் கொழும்பு காலி முகத்திடல் திடலில் நடைபெற்ற மே தின நினைவேந்தல் பேரணியில் கலந்து கொண்ட ஆதரவாளர்களை ஏற்றி வந்த பேருந்துகள்
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கடன் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு கிடைக்கவிருந்த அடுத்த தவணை, குறிப்பிடப்படாத காலத்திற்கு ஒத்திவைக்கப்படும் சூழ்நிலை
கடந்த முப்பது ஆண்டுகளில் சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) ஒப்பந்தம் செய்த 94-வது நாடு இலங்கை என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அந்த 94
load more