16 வயது சிறுமியை திருமணம் செய்த 21 வயது தொழிலாளிக்கு, ழந்தை திருமண தடைச் சட்டம் மற்றும் போக்ஸோ சட்டத்தின் (POCSO) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கதிராநல்லூர் காரைக்கொத்து மதுரைவீரன் சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேக விழா வருகிற 9ம் தேதி நடைபெற உள்ளது.
சாலை சீரமைப்பு பணி காரணமாக ஈரோட்டில் நாளை (மே.5) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்ட உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு மாநகரில் போக்குவரத்து விதிகளை மீறியதாக கடந்த மாதம் 1,475 வாகன ஓட்டிகள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து ரூ.1.41 லட்சம் அபராதம் விதித்தனா்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பாதை சாலையில் லாரி கவிழ்ந்த விபத்தில் டிரைவர் உயிர் தப்பினார்.
அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான இபிஎஸ் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது என, நாமக்கல் மாநகர அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில்
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக நிர்வாகிகளின் வாரிசுகளுக்கு, கல்வி உதவித்தொகையை, மாவட்ட செயலாளர் ராஜேஷ்குமார், எம். பி., வழங்கினார்.
அக்னி நட்சத்திரம் துவங்கிய நாளில் நாமக்கல் மாவட்டத்தில் வெயிலின் அளவு கடுமையாக அதிகரித்தது. 104 டிகிரி வெப்பத்தால் பொதுமக்கள் மிகவும்
மருத்துவ சேர்க்கைக்கான நீட் நுழைவுத்தேர்வில், நாமக்கல் மாவட்டத்தில் 14 மையங்களில் 5,926 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினார்கள். 81 பேர் தேர்வில்
ஈரோடு மாவட்டத்தில் நேற்று (மே.4) 12 மையங்களில் நடந்த நீட் தேர்வில் 4,064 மாணவ, மாணவியர்கள் எழுதினர். 98 பேர் தேர்வு எழுத வரவில்லை.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகள் தானம் செய்த வியாபாரியின் உடலுக்கு அரசு சார்பில் அஞ்சலி
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பாதை சாலையில் காட்டு யானை உலா வந்தது.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே சூறைக்காற்றுடன் மழை பெய்து, வேருடன் மரம் சாய்ந்தது. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள நம்பியூரில் இடி, மின்னல் தாக்கியதில் அரச மரம் தீப்பிடித்து எரிந்தது.
மோகனூர் நகரில் தூங்கிக்கொண்டிருந்த கூலித்தொழிலாளியை மிரட்டி பணம் பறித்த, 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
load more