பெரம்பலூர் அருகே கிராமத்தில் மின்சாரம் வைத்து மீன்பிடிக்க முயன்ற இளைஞர்கள் அந்த மின்சாரத்திலேயே சிக்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை
சமீபத்தில் மத்திய அரசின் NCERT பாடத்திட்டத்தில் முகலாயர்கள் குறித்த பாடங்கள் நீக்கப்பட்டது குறித்து நடிகர் மாதவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கேரளாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த காங்கிரஸ் எம். பி பிரியங்கா காந்தி அப்பகுதியில் ஏற்பட்ட விபத்தில் மக்களுக்கு உதவி செய்த வீடியோ வைரலாகி
இன்று நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற இருக்குஜ் நிலையில், நேற்று நீட் தேர்வு பயிற்சி பெற்ற மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக
பஹல்காமில் 26 அப்பாவி பொதுமக்கள் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் வேதனை அளிக்கிறது. அதே நேரத்தில், முஸ்லிம் இளைஞர்கள் சிலர்
திருப்பூரில் பாலத்திற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தம்பதியர் விழுந்து இரவு முழுவதும் உயிருக்கு போராடி மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை
நீட் தேர்வுக்கு அஞ்சி மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து பாமக எம். பி அன்புமணி ராமதாஸ் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து எக்ஸ்
ஏற்கனவே இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்ட நிலையில், பாகிஸ்தான் நதிகள் வறண்டு இருக்கும்
இந்திய கப்பற்படை தலைவர் நேற்று பிரதமரை சந்தித்த நிலையில், இன்று இந்திய விமானப்படையின் தலைவர் பிரதமரை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தி உள்ளதாக
முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் அனைத்து சமூக வலைதளங்களுக்கும் மோடி அரசு தடை விதித்துள்ளதாக கூறப்படும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் மதுரை ஆதீனம் சென்ற கார் விபத்தான நிலையில் அதுகுறித்த சிசிடிவி காட்சிகளை போலீஸார் வெளியிட்டுள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக அமெரிக்காவில் 6 வயது சிறுவனை முதியவர் ஒருவர் கொடூரமாக குத்திக் கொன்ற வழக்கில் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூளும் சூழல் நிலவி வரும் நிலையில் பாகிஸ்தான் தொடர்ந்து போர் மிரட்டல்களை விடுத்து வருகிறது.
தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் 10 மாவட்டங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம்
இந்தியா பாகிஸ்தான் போர் ஏற்பட்டு அதில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால் இந்திய நடிகைகளை பாலியல் அடிமை ஆக்குவோம் என்று பாகிஸ்தான் யூடியூபர் ஒருவர் கூறி
load more