வேலூர், பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் சுங்கக் கட்டணம் செலுத்த மறுத்து தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகிகள் ரகளையில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரியில்
புதுக்கோட்டையில் கழிவுநீர் வாய்க்காலுக்குள் விழுந்து 3 நாட்களாக வெளியே வரமுடியாமல் தவித்த பசுமாட்டை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வீசிய சூறைக்காற்றால், 500-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன.
திமுகவினர் ஊழல் செய்ததன் காரணமாக வருமானவரித்துறை, அமலாக்கத்துறையை கண்டு அஞ்சி நடுங்குவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியை, காஞ்சி காமாட்சி சங்கரமட வரவேற்பு குழுவினர் ஊர்வலமாக சென்று சந்தித்து ஆசி பெற்றனர். காஞ்சி சங்கர மடத்தின் 71
கோடை சீசன் முடியும் வரை உதகை – குன்னூர் மலைப்பாதை ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளதாக நீலகிரி மாவட்ட எஸ். பி. நிஷா தெரிவித்துள்ளார். நீலகிரியில்
தோல்வி பயம் வந்துவிட்டதால்தான் திமுக எம்எல்ஏக்களை ஓராண்டுக்குள் பணிகளை முடிக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளதாக தமிழக பாஜக
நாகை மாவட்ட மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதை கண்டித்து மீனவர்கள் தொடர்ந்து இரண்டாவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில்
சென்னை அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் பெங்களூரு அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற
மதுரை சித்திரை திருவிழாவின் 5 ஆம் நாளில் மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் தனித்தனி குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
பிரதமர் மோடியை இந்திய விமானப்படை தலைவர் ஏர் மார்ஷல் அமர் ப்ரீத் சிங் சந்தித்து அவசர ஆலோசனை நடத்தினார். இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே
தென்காசி மாவட்டம் பாபநாசம் பாபநாசநாதர் கோயில் கும்பாபிஷேக விழா 20 ஆண்டுகளுக்கு பின் வெகு விமரிசையாக நடைபெற்றது. தென்காசி மாவட்டம் பாபநாசத்தில்
உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 இஸ்லாமியர்கள் வேத மந்திரங்கள் முழங்க இந்து மதத்திற்கு மாறினர். ஷெர்கர் பகுதியில் ஜாகிர்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே அரசு பேருந்து மீது ஆம்னி வேன் மோதியதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கேரளா மாநிலம்
கன்னியாகுமரியில் கோடை விடுமுறையையொட்டி குவிந்த சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் சூரிய உதயத்தை கண்டு மகிழ்ந்தனர். பள்ளிகளுக்கு கோடை விடுமுறை
load more