நில முறைகேடு வழக்கில் தமிழக சுகாதார அமைச்சர் மா. சுப்பிரமணியன் மே 23-ல் ஆஜராக வேண்டும்; இல்லாவிட்டால் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என்று
புதுக்கோட்டையில் உள்ள வடகாடு கிராமத்தில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக வதந்திகளைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை
ஐஎம்எஃப் எனப்படும் சர்வதேச நாணய நிதியத்தில் இந்தியாவின் பிரதிநிதியாக இருந்த கிருஷ்ணமூர்த்தி வி. சுப்பிரமணியன் நீக்கப்பட்ட நிலையில், அவர் எழுதிய
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான மோதல் தவிர்க்கப்படவேண்டும் என்று ஐநா பொதுச்செயலாளர் ஆன்டோனியோ குட்டரெஸிடம், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப்
நாளை (மே 7) நாடு தழுவிய நிலையில் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை நடைபெறவுள்ளதாக செய்தி வெளியான நிலையில், ஒட்டுமொத்தமாக 244 இடங்களில் இது நடைபெறுவதாக
நாடு முழுவதும் சாலை விபத்தில் காயமடைபவர்களுக்கான பணமில்லா இலவச சிகிச்சை திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஒரு நபருக்கு
உச்ச நீதிமன்றத்தின் இணையதளத்தில் தலைமை நீதிபதி உள்ளிட்ட நீதிபதிகளின் சொத்து விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் உச்ச நீதிமன்ற
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்ட உளவுத்துறை அறிக்கை பிரதமர் நரேந்திர மோடிக்குக்
புதுக்கோட்டை வடகாடு கிராமத்தில் பட்டியல் சமூக மக்களுக்கும், வேறு சமூக மக்களுக்கும் இடையே நடைபெற்ற மோதல் சம்பவத்தை முன்வைத்து, தமிழகத்தில்
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரரவாதிகளின் முகாம்களைக் குறிவைத்து ஆப்ரேஷன் சிந்தூர்
இந்தியாஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல்!பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரும்
பாகிஸ்தான் எல்லைக்குள் முஸாபராபாத், கோட்லி மற்றும் பஹாவல்பூரின் அஹமது கிழக்குப் பகுதி என மூன்று இடங்களில் இந்திய ஏவுகணைத் தாக்குதல் நிகழ்ந்ததாக
ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதலை, உயிர் நீத்தவர்களுக்கான உண்மையான அஞ்சலி என்று
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாகவே, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகளின் 9 முகாம்களை குறிவைத்து `ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில்
load more