காஷ்மீரில் நடந்த தாக்குதலைத் தொடர்ந்து, நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்த உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக,
சென்னை தலைமை செயலகத்தில் உள்துறை செயலாளர் தலைமையில் போர் ஒத்திகை நடைபெற உள்ளது. இது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளபட்டு வருகிறது.
தமிழ்நாடு உட்பட தென் மாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கையும்
பகுதி நேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்தால்தான் பிரச்சினை தீரும் என்று அக்கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் S. செந்தில்குமார்
முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் செல்ல மகள் சாராவும், பாலிவுட் நடிகர் ஒருவரும் காதலித்து வருவதாக பேச்சாக உள்ளது. முன்னதாக
நில அபகரிப்பு வழக்கில் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி கண்டிப்பாக ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாக்கியலட்சுமி சீரியல் நாடகத்தில் மீண்டும் ஹோட்டல் ஆரம்பிக்கும் வேலையில் பாக்யா இறங்கிய நிலையில், இப்போதான் பழைய பாக்யா அக்காவை பார்க்கிறேன். நீ
ஐபிஎல் 2025-ல் இதுவரை நடைபெற்ற ஆட்டங்களை வைத்து, பிராட், ஏமாற்றுக்கார வீரர்களை வைத்து, பிளேயிங் 11 அணியை, ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் பற்றி பிரகாஷ்ராஜ் வெளிப்படையாக பேசியது பற்றி சமூக வலைதளங்களில் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. அந்த வகையில், இந்தாண்டு 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 3-ம்
சிறகடிக்க ஆசை சீரியல் நாடகத்தில் விஜயா அழுது நாடகம் போட்டு கொண்டிருக்கிறாள். அப்போது மனோஜ், ரோகிணியை எல்லா பிரச்சனையும் உன்னால தான். நீ அமைதியா
பல்லடம், சிவகிரி கொலைகள் மூலம் தமிழ்நாட்டில் கொள்ளையர்கள் இருப்பது உறுதியாகிவிட்டது என்றும், கொங்கு மண்டலத்தில் தோட்டங்களில் வசிக்க முடியாத
திருச்சியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை முதல்வர் திறந்து வைக்கிறார். பஞ்சப்பூரில் புதிய பேருந்து நிலையம் கலைஞர் பெயரிலும், கனரக வாகன முனையம்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியல் நாடகத்தில் சுகன்யா அம்பாசமுத்திரம் திருவிழால இருந்து வீடியோ வந்து இருக்கு என்று சொல்லி போனை காட்டுகிறாள்.
தமிழகத்தில் மாநில அரசே சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ள வேண்டியது ஏன் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விளக்கியுள்ளார். கர்நாடாகவின் பட்டியலின
load more