ஹிட் தி தேர்ட் கேஸ் படம் 4 நாட்களில் உலகளவில் 100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. இவர்
ஜம்மு-காஷ்மீரின் பஹலிகார், சலால் ஆகிய 2 அணைகளிலிருந்து பாகிஸ்தானுக்குத் தண்ணீர் திறந்துவிடுவது நிறுத்தப்பட்டுள்ளதால், சிந்து நதி கட்டமைப்பில்
DRDO மற்றும் இந்தியக் கடற்படை இணைந்து, தரை மற்றும் கடலுக்கடியில் பயன்படுத்தக்கூடிய கண்ணிவெடியை வெற்றிகரமாகச் சோதனை செய்தது. பஹல்காம் தாக்குதல்
நாடு முழுவதும் நாளை போர்க்கால ஒத்திகை நடத்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. பஹல்காம் தாக்குதல் சம்பவத்தைத்
DD Next Level படத்தின் சினிமாக்காரன் பாடல் வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இயக்குநர் பிரேம் ஆனந்த்
இந்தியாவும் பாகிஸ்தானும் ராணுவ மோதலைத் தவிர்க்க வேண்டுமென ஐ. நா. வலியுறுத்தி உள்ளது. பஹல்காம் தாக்குதல் சம்பவத்தால் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர்
ஏ. ஆர். ரகுமானின் இசை நிகழ்ச்சியில் தனுஷ் பாடிய வீடியோ வைரலாகி வருகிறது. உலகம் முழுவதும் தனது இசையின் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ளவர் ஏ. ஆர். ரகுமான்.
இந்தியாவுக்கு எதிராகச் செயல்படும் பாகிஸ்தான் ராணுவத்துக்கு ஆதரவு அளிக்க அந்நாட்டு மக்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். பஹல்காம் தாக்குதல்
டாடா மோட்டார்ஸ் பஞ்ச் EV-க்கான அதிரடி தள்ளுபடியை அறிவித்துள்ளது. டாடா பஞ்ச் EV இரண்டு பேட்டரி பேக்குகளைக் கொண்டுள்ளது. முதல் பேட்டரி 25 கிலோவாட் மணி
ஆலங்குடி அருகே கோயில் திருவிழா தொடர்பாக இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் விவகாரத்தில் 17 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் பாஜக பெண் பிரமுகர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி
சிவகிரி இரட்டை கொலை சம்பவத்தில் குற்றவாளிகளை விரைந்து பிடிக்கவில்லை எனில் வரும் 20-ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக
மாருதி நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து வரும் எர்டிகா எம்பிவியின் விலையை உயர்த்தியுள்ளது. ஏப்ரல் மாதம் முதல் இந்தியாவில் விற்பனை செய்து வரும்
திருச்சூர் பூரம் திருவிழாவை முன்னிட்டு கோபுர நடை வாயிலாக யானை மீது பகவதி அம்மன் எழுந்தருளும் நிகழ்வு விமரிசையாக நடைபெற்றது. கேரள மாநிலம்,
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கும் டெல்லி அணிக்கும் இடையேயான ஐபிஎல் தொடர் மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டதால் பிளே – ஆஃப் சுற்றுக்கு நுழையும்
load more