அனுராதபுரம் மாவட்டத்தின் தலாவ பிரதேச சபையிலும், குருநாகல் மாவட்டத்தின் அலவ்வ பிரதேச சபையிலும் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது. யாழ்ப்பாண
ரஷ்யா மீது உக்ரேன் நடத்தியுள்ள ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து ரஷ்யாவில் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீர மஹர நீதவான் நீதிமன்றில் இன்று புதன்கிழமை (07) ஆஜராகியுள்ளார். 2010 ஆம் ஆண்டில் போலி ஆவணங்களை தயாரித்து கிரிபத்கொடை
கொழும்பு மாநகர சபையில் 81,000 வாக்குகளுக்கு மேல் (36.92%) பெற்று மொத்தம் 48 இடங்களை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது. தேசிய மக்கள் சக்தி (NPP) – 81,814 (48 இடங்கள்)
திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அபயபுர பகுதியில் தனிநபர் ஒருவருக்குச் சொந்தமான மொத்த வியாபார நிலையம் ஒன்றில் நிறுத்தி
கொழும்பு மாநகர சபையில் (CMC) தேசிய மக்கள் சக்தி (NPP) 48 இடங்களை வென்றுள்ளது. ஆனால் தெளிவான பெரும்பான்மையைப் பெறத் தவறிவிட்டது. உள்ளூராட்சி தேர்தல்களில்
அனுராதபுரம் மாவட்டத்தின் கெப்பிட்டிகொள்ளாவ பிரதேச சபை தேர்தல் முடிவுகள் தேசிய மக்கள் சக்தி (NPP) – 5,698 (7 இடங்கள்) ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 4,932(6 இடங்கள்)
தம்புள்ளை மாநகர சபையின் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. தம்புள்ளை மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தி 56.77% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது.
வவுனியா உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இறுதி முடிவுகள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன . வவுனியா மாநகரசபை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 2,350
குருநாகல் மாவட்டத்தின் நாரம்மல பிரதேச சபை தேர்தல் முடிவுகள் தேசிய மக்கள் சக்தி (NPP) – 13,505 (12 இடங்கள்) ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 7,420 (5 இடங்கள்) இலங்கை பொதுஜன
குருநாகல் மாவட்டத்தின் மஹாவ பிரதேச சபை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன! தேசிய மக்கள் சக்தி (NPP) – 21,249 (19 இடங்கள்) ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 10,714 (8 இடங்கள்)
தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்திற்கு ஊழல் இல்லாத தேசிய சீர்திருத்த திட்டத்தைத் தொடர ஒரு ஆணை வழங்கப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின்
பாகிஸ்தானின் பஹாவல்பூரில் இந்தியத் தாக்குதல்களில் ஜெய்ஷ்-இ-மொஹமட் தலைவர் மசூத் அசாரின் குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் மற்றும் நான்கு உதவியாளர்கள்
உலகின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளுக்கு இடையேயான வர்த்தகப் போரை தணிக்க முயற்சிக்கும் வகையில், அமெரிக்க மற்றும் சீன அதிகாரிகள் இந்த வாரம்
2025 உள்ளூராட்சித் தேர்தலில் அரசாங்கத்தின் தேசிய மக்கள் சக்தி (NPP) 4,503,930 வாக்குகளைப் (43.26%) பெற்று, இலங்கை முழுவதும் 3927 இடங்களைப் பெற்றுள்ளது. அதிகாரப்பூர்வ
load more