சேலத்தில் திடீர் கனமழை! நகரம் வெள்ளத்தில் மூழ்கியது. பொதுமக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டனர்
இடிந்து விழும் நிலையில் உள்ள கைலாசநாதர் கோவிலின் சுற்றுச்சுவரை, தாசில்தார் நேரில் சென்று ஆய்வு செய்தார்
பழைய விமான விபத்து படங்களைப் பயன்படுத்தி, பாகிஸ்தானால் வீழ்த்தப்பட்டதாக கூறப்படுவது உண்மையற்ற செய்தி என்றும் இந்திய அரசு உரைத்துள்ளது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே தனியார் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
மண் வளத்தை மேம்படுத்தும் ராய் பயிரிடும் வழிமுறைகள் குறித்து வசாயிகளுக்கு வேளாண் துறையின் முக்கிய ஆலோசனை
பிளஸ் 2 பொதுத்தேர்வில் தோல்வி அடையலாம் என்ற மன அழுத்தத்தில், 17 வயது மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வெண்ணந்தூர் இன்ஸ்பெக்டர் திடீரென கிணற்றில் குதித்து தற்கொலை முயற்சி செய்துகொண்டார்
மதுபோதையில் செங்கல் அடுக்கில் தூங்கிய வாலிபர் அடுக்குகளுக்கு இடையில் தலைகுப்புற இருந்த நிலையில் சடலமாக கிடந்தார்.
மரப்பட்டைகளை வெட்டி கடத்த முயன்ற நபரை வனத்துறையினர் பிடித்து அபராதம் விதித்தனர்
சேலம் மாவட்டத்தில் புதிய ரேஷன் கடை கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளன. இந்த செய்தி பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று உள்ளது
ரயிலில் மொபைல் மற்றும் பணம் திருடியவர்கள் ரயில்வே தண்டவாளத்தில் போலீசிடம் சிக்கியனர்
வெண்ணந்தூர் பகுதிகளில் நடைப்பெற்று வரும் அரசுத்திட்ட பணிகளை நாமக்கல் மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்
ஆடு மேய்த்து கொண்டிருந்த மூதாட்டியிடம், மர்ம நபர்கள் தோட்டை பறித்துக்கொண்டு தப்பி ஓட்டம்
ஈரோட்டை சேர்ந்த 17 வயது சிறுமி மீது பாலியல் தொந்தரவு நிகழ்ந்ததாகக் கூறி, சிறுமியின் பெற்றோர் ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார்
2018–2023 ஆம் ஆண்டுகளுக்கான விருது வழங்கும் விழா, சென்னை கல்லூரிக் கல்வி இயக்ககத்தில் நடைபெற்றது.
load more