சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்ய நாராயண பிரசாத் மறைவுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள
12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மத்திய அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், இன்று,
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றது. கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 57-வது
தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், 95.03 சதவீதம் மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னை கோட்டூா்புரம் அண்ணா
ப்ளஸ் – 2 பொதுத்தேர்வில் முடிவுகள் – வெற்றி பெற்றவர்களுக்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர்
பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்த நிலையில், பிரபல செய்தி தொலைக்காட்சி நேரலையில் நெறியாளர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல்
ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் காலவரையற்ற விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து மத்திய அரசு அறிவுறுத்தலின்படி நாடு முழுவதும் போர்க்கால சூழலுக்கான பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. ஜம்மு-காஷ்மீரின்
தொட்டபெட்டா மலை சிகரம் பகுதிகளில் நான்காவது நாளாக காட்டு யானை உலா வருவதால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
தமிழக அமைச்சரவையில், மூத்த அமைச்சரான துரைமுருகனிடம் இருந்த கனிமவளத்துறை ரகுபதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்று தமிழக
உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
உத்தரகாண்ட் மாநிலம், உத்தரகாசி அருகே ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாசி அருகே
திருவள்ளூர் வைத்திய வீரராகவர் கோயிலில் சித்திரை மாத பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. 108 திவ்ய தேசங்களில்
12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், 98.82 சதவீத தேர்ச்சியுடன் அரியலூர் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது. 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு
load more