சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இளம் வீரர்களின் அதிரடியால் கொல்கத்தாவை வீழ்த்தி தொடர் தோல்வியில் இருந்து மீண்டும் வந்துள்ளது. தோனி 100 முறை தொடர்ந்து
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாகத்திலுள்ள காஷ்மீரில் இந்தியா மேற்கொண்ட வான்வழித் தாக்குதல்கள் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வகிக்கும் காஷ்மீர் பகுதியில் இந்தியா நடத்திய தாக்குதலில் முர்ட்கேவும் ஒன்று. மக்கள் அடர்த்தியான இந்த
ஒசூர் கோவில் ஒன்றில் வழங்கப்பட்ட புளியோதரை பிரசாதத்தில் இறந்த பாம்பு ஒன்று கிடந்ததாக பக்தர் ஒருவர் அளித்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு பதில் நடவடிக்கையாக இந்திய அரசு புதன் அதிகாலை ஒன்பது இடங்களில் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. இந்த
இந்தியா, பாகிஸ்தான் இடையேயான அண்மை பதற்றங்களுக்குப் பிறகு, இரு நாடுகளின் ராணுவத் திறன் சர்வதேச அளவில் பேசுபொருளாகி உள்ளது. இந்தியா, பாகிஸ்தானிடம்
பாகிஸ்தான் ராணுவத்தின் மக்கள் தொடர்பு பிரிவின் அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, புதன்கிழமை இரவு முதல் 25 இந்திய டிரோன்களை அவர்கள் சுட்டு
ஜம்மு காஷ்மீரின் உரி பகுதியில் உள்ள சலாமாபாத் என்ற சிறிய கிராமத்திற்கு பிபிசி குழு சென்றது.
இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்று வரும் பதற்றத்தை தணிக்க உலக நாடுகள் கோரிக்கை வைத்துள்ளன. பல சர்வதேச ஊடகங்களும் இது தொடர்பாக கருத்து
பாகிஸ்தானின் பஹவல்பூரில் உள்ள சுப்ஹான் அல்லா மர்கஸ் உள்ளிட்ட இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது. இது ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மௌலானா மசூத் அசாரின்
பாகிஸ்தானில் தாக்குதல் நடத்திய இந்தியா, தனது ஏவுகணைகளை வானிலிருந்து ஏவியதா அல்லது தரையிலிருந்து ஏவியதா என்பது தெரியவில்லை
செவ்வாய் மற்றும் புதன்கிழமைக்கு இடைப்பட்ட இரவில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரில் உள்ள "ஒன்பது பயங்கரவாத
ஜம்முவில் பாதுகாப்பு அமைப்பு செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும், நகரம் முழுவதும் சைரன்கள் ஒலிக்கப்படுவதாகவும் இந்திய ராணுவ வட்டாரங்கள் பிபிசியிடம்
"நம்பகமான தகவலின்படி, பாகிஸ்தானின் லாகூரில் ஒரு வான் பாதுகாப்பு அமைப்பு அழிக்கப்பட்டுள்ளது" என்று இந்திய பாதுகாப்பு அமைச்சகம் கூறியது. மேலும்,
கர்னல் சோஃபியா: குஜராத்தின் மகள் என்று சமூக வலைதளங்களில் கொண்டாடப்படும் சோஃபியா குரேஷியின் பின்புலம் என்ன?
load more