www.dailyceylon.lk :
பெரும்பான்மையைப் பெற்ற கட்சிகளுக்கு தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு 🕑 Thu, 08 May 2025
www.dailyceylon.lk

பெரும்பான்மையைப் பெற்ற கட்சிகளுக்கு தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு

உள்ளூராட்சி நிறுவனங்களில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்ற கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு அந்த நிறுவனங்களின் தலைவர்களை நியமிக்குமாறு

மாகாண சபைத் தேர்தல் விரைவில் நடத்தப்படும் 🕑 Thu, 08 May 2025
www.dailyceylon.lk

மாகாண சபைத் தேர்தல் விரைவில் நடத்தப்படும்

மாகாண சபைத் தேர்தல்கள் இனியும் தாமதிக்காமல் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. பல வருடங்களாக ஒத்திவைக்கப்பட்ட மாகாண சபைத் தேர்தல்களை

பாகிஸ்தானின் லாகூர் நகரில் அடுத்தடுத்து மூன்று குண்டுவெடிப்புகள் 🕑 Thu, 08 May 2025
www.dailyceylon.lk

பாகிஸ்தானின் லாகூர் நகரில் அடுத்தடுத்து மூன்று குண்டுவெடிப்புகள்

பாகிஸ்தானின் லாகூர் நகரில் மூன்று குண்டுவெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன் காரணமாக லாகூர் மற்றும்

லாகூருக்கான அனைத்து விமான சேவைகளும் இடைநிறுத்தம் 🕑 Thu, 08 May 2025
www.dailyceylon.lk

லாகூருக்கான அனைத்து விமான சேவைகளும் இடைநிறுத்தம்

பாதுகாப்பு காரணங்களுக்காக இலங்கையிலிருந்து பாகிஸ்தானின் லாகூருக்குச் செல்லும் அனைத்து விமானங்களும் மறு அறிவித்தல் வரை

மியன்மார் சைபர் முகாமிலிருந்து மீட்கப்பட்ட 15 பேர் நாட்டிற்கு 🕑 Thu, 08 May 2025
www.dailyceylon.lk

மியன்மார் சைபர் முகாமிலிருந்து மீட்கப்பட்ட 15 பேர் நாட்டிற்கு

மியன்மாரின் மியாவாடி பகுதியில் சைபர் குற்ற முகாம்களிலிருந்து மீட்கப்பட்ட 15 இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். மியன்மார் மற்றும்

முதல் கட்ட வாக்கெடுப்பில் புதிய பாப்பரசர் தேர்வாகவில்லை – கரும்புகை வெளியேற்றம் 🕑 Thu, 08 May 2025
www.dailyceylon.lk

முதல் கட்ட வாக்கெடுப்பில் புதிய பாப்பரசர் தேர்வாகவில்லை – கரும்புகை வெளியேற்றம்

புதிய பாப்பரசரை தெரிவு செய்வதற்கான கர்தினால்கள் குழுவினர் மாநாடு வத்திக்கானில் புதன்கிழமை (07) ஆரம்பமானது. முதல்சுற்று வாக்குப் பதிவுக்குப்

மாணவி மரணத்திற்கு நீதி கோரி பம்பலப்பிட்டி பிரபல பாடசாலைக்கு முன்னால் பாரிய ஆர்ப்பாட்டம் 🕑 Thu, 08 May 2025
www.dailyceylon.lk

மாணவி மரணத்திற்கு நீதி கோரி பம்பலப்பிட்டி பிரபல பாடசாலைக்கு முன்னால் பாரிய ஆர்ப்பாட்டம்

கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியில் அண்மையில் உயிரை மாய்த்துக் கொண்ட மாணவியின் மரணத்துக்கு நீதிகோரி, பம்பலப்பிட்டி பிரபல பெண்கள் பாடசாலைக்கு

புதிய பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் நியமனம் 🕑 Thu, 08 May 2025
www.dailyceylon.lk

புதிய பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் நியமனம்

ஏ. கே. சுபாசினி இந்திகா குமாரி லியனகேவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பதவிக்கு நியமிப்பதற்காக, பிரதமர்

சம்பிக்க ரணவக்கவின் மனு தள்ளுபடி 🕑 Thu, 08 May 2025
www.dailyceylon.lk

சம்பிக்க ரணவக்கவின் மனு தள்ளுபடி

தாம் உள்ளிட்ட பிரதிவாதிகள் மூன்று பேருக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை வலுவற்றதாக்கி உத்தரவிடக் கோரி

உலக வங்கிக் குழுவின் தலைவர் பிரதமருடன் சந்திப்பு 🕑 Thu, 08 May 2025
www.dailyceylon.lk

உலக வங்கிக் குழுவின் தலைவர் பிரதமருடன் சந்திப்பு

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் உலக வங்கி குழுமத் தலைவர் அஜய் பங்கா அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.

அம்ஷிகா மரணம் – ஆசிரியரை இடமாற்ற நடவடிக்கை 🕑 Thu, 08 May 2025
www.dailyceylon.lk

அம்ஷிகா மரணம் – ஆசிரியரை இடமாற்ற நடவடிக்கை

கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் (15) தமது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியருக்கு இடமாற்றம்

வீதி அபிவிருத்தி அதிகாரசபை நியமனத்தை இரத்துச் செய்த நீதிமன்றம் 🕑 Thu, 08 May 2025
www.dailyceylon.lk

வீதி அபிவிருத்தி அதிகாரசபை நியமனத்தை இரத்துச் செய்த நீதிமன்றம்

2024 ஆம் ஆண்டு வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகமாக எஸ். எம். பி. சூரிய பண்டாரவை நியமிப்பதற்கு எடுத்த முடிவை இரத்துச் செய்து

சபையில் இருந்து வௌியேற்றப்பட்டார் அர்ச்சுனா 🕑 Thu, 08 May 2025
www.dailyceylon.lk

சபையில் இருந்து வௌியேற்றப்பட்டார் அர்ச்சுனா

பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் இடையூறு ஏற்படுத்தியமை காரணமாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா , பாராளுமன்ற அறையிலிருந்து

புதிய பாப்பரசர் தெரிவு – 2வது தடவையாகவும் வெளியேறியது கரும்புகை 🕑 Thu, 08 May 2025
www.dailyceylon.lk

புதிய பாப்பரசர் தெரிவு – 2வது தடவையாகவும் வெளியேறியது கரும்புகை

புதிய பரிசுத்த பாப்பரசரை தெரிவு செய்வதற்கான 2ஆவது தடவை வாக்கெடுப்பு தீர்மானமின்றி நிறைவடைந்துள்ளது. புதிய பாப்பரசரை தெரிவு செய்வதற்கான

மாணவி கடத்தல் முயற்சி – சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி 🕑 Thu, 08 May 2025
www.dailyceylon.lk

மாணவி கடத்தல் முயற்சி – சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

கொழும்பில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் அருகே மாணவி ஒருவரை கடத்த முயன்ற சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபரை 72 மணிநேரம்

load more

Districts Trending
திமுக   சமூகம்   வழக்குப்பதிவு   விமானம்   மாணவர்   நீதிமன்றம்   முதலமைச்சர்   தேர்வு   மு.க. ஸ்டாலின்   திருமணம்   காவல் நிலையம்   கோயில்   நடிகர்   சினிமா   மருத்துவமனை   பயணி   தொழில்நுட்பம்   திரைப்படம்   போராட்டம்   விகடன்   விவசாயி   போர்   சிகிச்சை   தண்ணீர்   மாநாடு   விமான விபத்து   ஏர் இந்தியா   மாவட்ட ஆட்சியர்   ஏவுகணை தாக்குதல்   வாட்ஸ் அப்   எம்எல்ஏ   காவல்துறை வழக்குப்பதிவு   பக்தர்   தொலைக்காட்சி நியூஸ்   அகமதாபாத்   பலத்த மழை   சுகாதாரம்   வரலாறு   பூவை ஜெகன்மூர்த்தி   ஊடகம்   புரட்சி பாரதம்   படப்பிடிப்பு   ஏடிஜிபி ஜெயராமன்   விமான நிலையம்   மாணவி   எதிரொலி தமிழ்நாடு   நீதிபதி வேல்முருகன்   வேலை வாய்ப்பு   வாக்குறுதி   கடத்தல் வழக்கு   பொருளாதாரம்   விளையாட்டு   மருத்துவம்   பேச்சுவார்த்தை   சட்டமன்ற உறுப்பினர்   ஈரான் தலைநகர்   ஜெகன் மூர்த்தி   முகாம்   நலத்திட்டம்   சட்டமன்றத் தேர்தல்   அணு ஆயுதம்   கட்டிடம்   டிஜிட்டல்   ஆசிரியர்   எக்ஸ் தளம்   புகைப்படம்   நரேந்திர மோடி   மின்சாரம்   மருத்துவக் கல்லூரி   இஸ்ரேல் ராணுவம்   குடியிருப்பு   தெலுங்கு   கட்டணம்   பாலம்   எடப்பாடி பழனிச்சாமி   சட்டமன்றம்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   அணு சக்தி   லண்டன்   பாடல்   பேருந்து நிலையம்   விடுதி   மைதானம்   ஈரானிய   வளம்   குற்றவாளி   போலீஸ்   சிறை   பல்கலைக்கழகம்   இதழ்   இஸ்ரேல் ஈரான்   பழனிசாமி   வழித்தடம்   கலாச்சாரம்   சத்தம்   காதல்   ராஜ்   வெளிநாடு   உடல்நலம்   சட்டம் ஒழுங்கு  
Terms & Conditions | Privacy Policy | About us