பொதுமக்கள் சென்று வரும் வழித்தடத்தை, தனி நபர்கள் ஆக்கிரமித்ததால், மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
மல்லசமுத்திரம் அருகே, நடைபெற்ற குருவார சிறப்பு பூஜையில் பக்தியுடன் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்
வையப்பமலை பஸ் நிறுத்தத்தில், அரசு பஸ்கள் வரும் நேரம் குறித்து, கால அட்டவணை வைக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
கோடை மழை காரணமாக, ராசிபுரம் பகுதியில் மானாவாரி விவசாயிகள் விதைப்பு பணியை தொடங்கியுள்ளனர்
நாமக்கலில், 5 பழங்குடியினர் நலப்பள்ளிகளை சேர்ந்த 311 மாணவர்கள் தேர்வு எழுதியதில், 306 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்
நாமக்கலில், அனைத்து வணிக நிறுவனங்களும் தங்களது பெயர் பலகைகளை தமிழில் அமைக்க வணிகர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
இந்த முகாம்களில், ரேஷன் கார்டுகளை புதுப்பித்தல், திருத்தம் செய்தல், புதிய ரேஷன் கார்டு வழங்குதல் போன்ற குறைதீர்க்கும் முகாம்கள் நடைபெற உள்ளன
சேலம்–தசநாயக்கன்பட்டி பாலத்தின் தொழில்துறைக் பணிகள் முடிந்து புதிய போக்குவரத்து மாற்றம், பயணிகளுக்கான அறிவுரைகளும் அமல்படுத்தப்பட்டுள்ளன.
தாம்பம்பட்டி சாலையில் இரவு 8:30 மணிக்கு பைக் மோதி 55 வயது கூலி தொழிலாளர் பெரியசாமி உயிரிழந்தார். போலீஸ் விசாரணை
கீரம்பூர் எட்டுக்கையம்மன் தேர்த்திருவிழா காப்பு கட்டுடன் துவங்கியது. வருகிற 15ம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது.
புதுச்சத்திரத்தில், காவல்நிலையம் எதிரில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தலை, முன்னாள் மாவட்ட தலைவா் திறந்து வைத்தார்
முத்துக்குமாரசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழா, இந்த வருடம் மிகுந்த விமர்சையாக கொண்டாடப்பட்டது
தயங்கிய எம்.பி துரைவைகோ காணொளி இணையத்தில் வைரல்! வீரர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் சல்யூட்! #duraivaiko
RSS -ன் திடீர் அறிக்கை! உற்றுநோக்கிய உலக நாடுகள் #operationsindoor #rss
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 8 தாலுகா அலுவலகங்களில், 1434ம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) வருகிற 15ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது.
load more