வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் உரிமையாளர் ஐசரி கணேஷ் மகள் பிரீத்தாவின் திருமணம் இன்று (மே 9) கோலாகலமாக நடைபெறுகிறது. இவருடைய திருமணம்
ஜம்முவில் நிலைமை சீரானதும் தமிழக மாணவர்கள் பத்திரமாக தமிழகம் அழைத்து வரப்பட உள்ளனர் என்று அயலக தமிழர் நல வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. ஜம்மு
சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம் – தங்கம் சவரனுக்கு ரூ.920 குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ரூ.110 க்கும் விற்பனையாகிறது.
சசிகுமாரின் புதிய படத்தின் ரிலீஸ் தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் வலம் வரும் முன்னணி நடிகர்களில் ஒருவரான சசிகுமார், டூரிஸ்ட்
ஐசரி கணேஷ் மகள் திருமணத்தில் ரஜினி, கமல் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின்
நட்பாக பழகியதை நம்பி பெண் கொடுத்ததால் ஏற்பட்ட விபரீதம். 11 மாதங்களே ஆன நிலையில் பெண் சிறப்பு சப் இன்ஸ்பெக்டரின் மகள் தற்கொலையால் அதிர்ச்சி
ஸ்ரீநகரில் உள்ள தென்னிந்திய மாணவர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்பிவைக்க உதவிட வேண்டும் என்று வைகோ கடிதம் எழுதியுள்ளாா். ஸ்ரீநகர் வேளாண்
ஐஏஎஸ் அதிகாரி உமா மகேஸ்வரி கணவருடன் நடை பயிற்சி சென்றிருந்தாா். அப்போது அங்கிருந்த நாய் ஐஏஎஸ் அதிகாரி உமா மகேஸ்வரியை கடித்தது. இரண்டு முறை
தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழா ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாயகன் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு பல
வடபழனி, ராகவன் காலனி பிரதான சாலையில் போஜராஜா என்பவருடைய வீட்டை உடைத்து சுமார் 10 கிலோ வெள்ளி, 40 சவரன் தங்க நகைகள், குத்து விளக்கு இரண்டு, பூஜை
இதுவரை ஐ. பி. எல் தொடரின் 57 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் மீதமுள்ள போட்டிகளை அனைத்தும் ரத்து என பிசிசிஐ அறிவிப்பு. நேற்று தர்மசாலாவில் நடைபெற்ற
பொதுவாக நார்ச்சத்து என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தேவையான ஒன்று. ஏனென்றால் நார்ச்சத்தை செரிமானத்தை மேம்படுத்தி
ஜெயிலர் 2 படத்தில் எஸ். ஜே. சூர்யா நடிக்கிறார் என தகவல் வெளியாகி வருகிறது. தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் ஆகிய வெற்றி படங்களை
தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா ஆகிய மாநிலங்களுக்கு உத்தரவிடக் கோரிய பொதுநல மனுவை “உரிய நேரத்தில் ஆராயப்படும்”
அவசர கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது பற்றி மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு கடிதம் எழுதியுள்ளது. பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் மேற்கொள்ள
load more