கடந்த கால தவறுகளுக்காக வருந்துவது என்பது முட்டாள்தனம். அவைதான் நமக்கு விலைமதிப்பற்ற அனுபவங்களை தருகின்றன. வாழ்நாள் முழுவதும் பயன்படும் வகையில்
பசுமை / சுற்றுச்சூழல்"இது இஞ்சி இல்ல ஷாம்பூ..." என்றதும் நீங்கள் ஆச்சரியப்படுவது புரிகிறது. ஆனால், உண்மையில், எனப்படும் இந்த வினோதமான தாவரம் இரண்டுமே
நமது அன்றாட வாழ்வில், கால்களில் வலி அல்லது தசைப்பிடிப்புகள் ஏற்படுவது சாதாரணமான ஒன்றாக பலரும் கருதுகிறோம். அதிக வேலை, நீண்ட நேரம் நிற்பது அல்லது
வசந்த விழா (Spring Festival) என்பது வசந்த காலத்தின் வருகையை குறிக்கும் முக்கியமான நிகழ்வாகும். இது பல கலாச்சாரங்களில் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் வசந்த
எடுத்துக்காட்டாக வால்மீகி ராமாயணத்தில் சோகம் (என்ற மனோவேதனை), மனச்சோர்வு ஆகியவற்றை உதறி ஊக்கம், உற்சாகம் மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும்
அங்கே குழந்தை நிலாவுக்கு, தனது தாய் தந்தையிடம் கிடைக்காத அன்பு ஜோதியிடம் கிடைக்கிறது. மூன்றாண்டுகளுக்கு பின்பு நிலாவின் பெற்றோர்களுக்கு
கோடைமழையே! கோடைமழையே!கொஞ்சிடப் பெய்திடும் கோடை மழையே!சுட்டெரிக்கும் சூரியக் கதிர்களைசுகம்பெறச் செய்யும் அழகிய மழையே!உந்தன் வரவால் உளமது
பப்பாளிக் காய் கூட்டுசீரகம், மிளகு, தேங்காய்த் துருவல் அரைத்து பப்பாளி கூட்டு செய்யலாம்.பப்பாளிக் காய் சப்ஜிவெங்காயம், தக்காளி, பப்பாளிக்காய்
மஞ்சள் கல்லீரல் ஆரோக்கியத்திற்கு மிகச் சிறந்தது. இது உடலின் நச்சுக் கழிவுகளை நீக்கி ஹார்மோன்களின் சமச்சீரான நிலையை ஏற்படுத்துகிறது. குறிப்பாக
செய்முறை:சமைச்ச சாதம், வேக வச்சு நறுக்கின காய்கறிகள ஒரு பெரிய பவுல்ல முதல்ல எடுத்துக்கோங்க. கூடவே, பொடியா நறுக்கின வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது,
மதுரையில் அன்னை அங்கயற்கண்ணி மீனாட்சி ஆலயத்தை தாமரை மலருக்கு இணையாகக் கூறுகிறது பரிபாடல். எப்படித் தெரியுமா? மதுரை மாநகரின் தெருக்கள் தாமரை
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இந்திய விஞ்ஞானி நிக்கு மதுசூதன் பூமியை தவிர இன்னொரு கிரகத்திலும் உயிர்கள் இருப்பதாக ஒரு கூற்றை
சில உயிரினங்களின் அமைப்பு நின்று கொண்டு தூங்குவதற்கு ஏற்றாற் போல் உள்ளது. அவை எவை என்று பார்ப்போம்...யானை:இவற்றின் பெரிய உடம்பு வாகினால் படுத்து
2. நகரங்கள் வழியாக பறவைகள் புலம்பெயரும் போது குறிப்பிடத்தக்க அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன. நகர்ப்புறத்தில் கட்டிடங்கள், கிரேன்கள் கேபிள்கள்,
பிராந்தகன் என்ற பூ வணிகன் சாரமாமுனிவரின் நந்தவனத்தில் இருந்த பூக்களை மன்னருக்கு கொண்டு சென்று கொடுக்க ஆரம்பிக்கிறார். இதைப்பார்த்த
load more