தேசியக் கல்விக் கொள்கையைத் திணிக்கும் மத்திய அரசின் கனவு, தமிழகத்தில் என்றைக்கும் பலிக்காது என்று தமிழக வெற்றிக் கழகம் தெரிவித்துள்ளது. தமிழக
“எப்போதும் என் மீது கவனம் இருக்க வேண்டும் என்று நினைக்கவில்லை” என்று நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் தெரிவித்துள்ளார். ‘ஒரு அடார் லவ்’ படத்தின்
ஜி. வி. பிரகாஷ் – கயாடு லோஹர் நடிப்பில் உருவாகியுள்ள ‘இம்மார்ட்டல்’ (Immortal) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை வெளியிட்டுள்ளது படக்குழு. ‘கிங்ஸ்டன்’
“நான் சட்டமன்றத்திலேயே சொன்னேன். திராவிட மாடலின் வெர்ஷன் 2.0 இனிதான் லோடிங். 4 ஆண்டுகளில், சரிவில் இருந்து நம்பர்-1 மாநிலமாகி, சாதனை படைத்தோம். இனி நாம்
பாலஸ்தீன எழுத்தாளர் கவிதையை பகிர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே நடந்துவரும் தாக்குதலுக்கு நடிகை ஆன்ட்ரியா வருத்தம் தெரிவித்துள்ளார்.
காஷ்மீரைக் கைப்பற்றும் நோக்கத்தில் பாகிஸ்தான் 30 ஆண்டுகளாக பயங்கரவாதிகளை அனுப்பி வருவதாகக் குற்றஞ்சாட்டியுள்ள காங்கிரஸ் எம். பி சசி தரூர்,
“நீங்கள் தங்க வஸ்திரங்களில் உலா வரலாம். நீங்கள் உங்கள் பொது வாழ்க்கையில் உங்களுக்கான பொறுப்புகளை மாற்றியமைத்துக் கொள்ளலாம். ஆனால், உங்களால்
நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ஃபிரீடம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநராக கவனம் ஈர்த்த சசிகுமார் தற்போது நாயகனாக
இந்திய எல்லையோர மாநிலங்களில் 32 விமான நிலையங்கள் வருகிற 15-ம் தேதி காலை வரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் போர்
போர் பதற்றம் காரணமாக சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் அருண் தெரிவித்தார். புதிதாக
மத்திய அரசு பணிகளுக்கான போட்டித்தேர்வுகளில் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் பயிற்சிபெற்ற 58 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களுக்கு முதல்வர் மு. க.
ஜம்மு காஷ்மீரை சுற்றியுள்ள மக்கள் வீதிகளில் இறங்குவதை தவிர்த்து வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்குமாறு அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா
தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தனது ஒரு மாத சம்பளத்தை தேசிய பாதுகாப்பு நிதிக்கு நன்கொடையாக வழங்குவதாக அறிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் 22-ம் தேதி
ஜம்மு- காஷ்மீரில் நிலைமை சரியானதும் அங்கு பயிலும் தமிழக மாணவர்கள், 52 பேரை அழைத்து வரப்படுவார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து
பாமக சார்பில் ஞாயிறன்று நடைபெற உள்ள சித்திரை முழு நிலவு மாநாட்டுக்கு வருகை தரும் தொண்டர்கள் அனைவரும், காவல் துறையின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி
load more