உழவர் சந்தை விவசாயிகள், நடைபாதை வியாபாரத்தை தடுக்க கோரி, காய்கறிகளை தரையில் கொட்டி, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்
கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவிலில் வேதநாயகி அம்மன், சங்கமேஸ்வரருக்கு இன்று திருக்கல்யாணம் நடந்து, திருத்தேரில் பவனி செல்கின்றனர்
ஈரோட்டில், 6 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், நடப்பாண்டு மாணவர் சேர்க்கைக்கு இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்
அந்தியூர் அருகே, அடமானம் வைத்த நிலத்தையும், வீட்டையும் மீட்டு தர வேண்டும் என ஈரோடு எஸ். பி.,யிடம், விவசாயி புகார் அளித்தார்
நாமக்கலில், மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான சிறப்பு பயிற்றுனர்களுக்கு, திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம், இரண்டு நாட்கள் நடந்தது
பாகிஸ்தான் அவுத்துவிட்ட புழுகுமூட்டைகள்முகத்திரையை கிழித்த இந்தியா! #indianarmy #operationsindoor
நாமக்கலில், சிறப்பு பென்சன் வழங்கக்கோரி, தமிழக சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் சார்பில், மடிப்பிச்சை ஏந்தி போராட்டம் நடத்தினர்
திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குட்பட்ட, 30 பள்ளிகளை சேர்ந்த, 410 பள்ளி வாகனங்கள் சோதனை செய்யப்பட்டன
நாமக்கலில், 515 காசுக்கு விற்ற முட்டை விலை, ஐந்து காசு உயர்த்தி, 520 காசாக நிர்ணயம் செய்யப்பட்டதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி
நாமக்கலில், 8 தாலுகா அலுவலகங்களில், 1434ம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாயம் வரும், 15ல் தொடங்குகிறது என நாமக்கல் கலெக்டர் தெரிவித்துள்ளார்
பள்ளிப்பாளையம் பகுதிகளில் பல ஆண்டுகளாக மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்திய இலவம் பஞ்சு மரங்களை நகராட்சினர் அகற்றி வருகின்றனர்
நாமக்கல் நகரில் பாஜ சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழ நடைபெற்றது.
குமாரபாளையத்தில் கலிக்கம் சித்த வைத்திய முகாம் நடந்தது.
ஈரோட்டில், செம்மொழி நாள் விழாவுக்கான கட்டுரை, பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுத் தொகைகள் வழங்கப்பட்டன
கொல்லிமலையில் வனத்துறை சார்பில் குறைந்த கட்டணத்தில், கோடை சுற்றுலா மற்றும் தங்கும் விடுதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
load more