தமிழ்நாட்டில் பல மாதங்களாக ஆங்காங்கே புதிய புதிய சாதிப் பிரச்னைகள் ஏற்பட்டுவருகின்றன. சில இடங்களில் உயிரிழப்புவரை விவகாரங்கள் பெரிதாகின்றன.
பழங்குடியினரான ஆணும் பெண்ணுமான வனவாசிகள் தங்களுடைய வனத்தின் இசைக் கருவிகளையும் மர உரல்களையும் விதைகளையும் கொண்டு இசையுடன் சடங்கியல்
தி வயர் ஊடகத்தில் வெளியான பாகிஸ்தான் தொடர்பான செய்திக்கட்டுரை காரணமாக, அந்தத் தளத்தை நேற்று நாடு முழுவதும் தடை விதித்து மைய அரசு முடக்கிவைத்தது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 34 மதுக்கடைகளை நாளை மூடும்படி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நாளை 11ஆம்
இந்தியா, பாகிஸ்தான் இரு நாடுகளுக்கும் இடையே கடந்த நான்கு நாள்களாக நீடித்துவந்த ஆயுத மோதல் இன்று தற்காலிக முடிவுக்கு வந்துள்ளது.
கொரோனாவால் இறந்தவர்கள் என முன்னர் தெரிவிக்கப்பட்ட எண்ணிக்கைக்கும் புதிய தகவலின் எண்ணிக்கைக்கும் சுமார் 20 லட்சம் அளவுக்கு வித்தியாசம்
பாகிஸ்தானுடனான ஆயுத மோதல் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் முறைப்படி தன்னுடைய கருத்தை வெளியிட்டுள்ளார்.
இயக்குநரும் நடிகருமான சீமான் தலைமையிலான நா.த.கட்சிக்கு ஏர் கலப்பையுடன் கூடிய உழவன் சின்னம் முன்னர் சுயேச்சை சின்னமாக ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால்,
இந்தியா - பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் மேற்கொள்ள நேற்று மாலை பரஸ்பரம் ஒப்புக் கொள்ளப்பட்ட நிலையில், அடுத்த சில மணி நேரங்களிலேயே அதை மீறி
நடிகர் சூப்பர்குட் சுப்பிரமணி புற்றுநோய் பாதிப்பால் நேற்று மாலை காலமானார்.தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடிகராக இருந்தவர் சூப்பர்குட்
load more