www.ceylonmirror.net :
உயிரிழந்த மாணவிக்கு நீதி கோரும் மக்கள் போராட்டம் நல்லாசிரியர் சமூகத்தை அவமானப்படுத்தி விடக்கூடாது!  – மனோ கணேசன் எம்.பி. அறிவுறுத்து. 🕑 Sun, 11 May 2025
www.ceylonmirror.net

உயிரிழந்த மாணவிக்கு நீதி கோரும் மக்கள் போராட்டம் நல்லாசிரியர் சமூகத்தை அவமானப்படுத்தி விடக்கூடாது! – மனோ கணேசன் எம்.பி. அறிவுறுத்து.

“தலைநகர தமிழர்களின் கல்வி கட்டமைப்பு சிதைவதற்கு மாணவியின் அகால மரணம் காரணமாக அமைந்து விடக்கூடாது. நீதி நிலைநாட்டப்பட வேண்டும். சுயாதீன விசாரணை

மாகாண சபைத் தேர்தலையும் அரசு உடனே நடத்த வேண்டும்  – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்து. 🕑 Sun, 11 May 2025
www.ceylonmirror.net

மாகாண சபைத் தேர்தலையும் அரசு உடனே நடத்த வேண்டும் – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்து.

மாகாண சபைத் தேர்தலையும் விரைவில் நடத்துமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் மஹிந்த அமரவீர, அரசிடம் வலியுறுத்தினார். உள்ளூராட்சி சபைத்

இந்தியத் தூதுவருடன் நாமல் எம்.பி. சந்திப்பு. 🕑 Sun, 11 May 2025
www.ceylonmirror.net

இந்தியத் தூதுவருடன் நாமல் எம்.பி. சந்திப்பு.

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதியின் பங்கேற்புடன் அரச வெசாக் விழா ஆரம்பம். 🕑 Sun, 11 May 2025
www.ceylonmirror.net

ஜனாதிபதியின் பங்கேற்புடன் அரச வெசாக் விழா ஆரம்பம்.

2569 ஸ்ரீ புத்த வருடத்தின் அரச வெசாக் விழா, மூன்று நிகாயாக்களின் தேரர்கள் மற்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பங்கேற்புடன் நேற்று சனிக்கிழமை

35 சபைகளிலும் தமிழரசுக் கட்சி தலைமைக்கு முயற்சிக்கும்! – அரசியல் குழுவில் முடிவு . 🕑 Sun, 11 May 2025
www.ceylonmirror.net

35 சபைகளிலும் தமிழரசுக் கட்சி தலைமைக்கு முயற்சிக்கும்! – அரசியல் குழுவில் முடிவு .

தமிழர் தாயகத்தில் 35 க்கும் குறையாத உள்ளூராட்சி சபைகளில் இலங்கைத் தமிழரசுக் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. அந்தச் சபைகளில் எல்லாம் மேயர், நகர பிதா,

யாழ்ப்பாணத்தில் இருந்து  கொழும்பு சென்ற அதி சொகுசு பஸ் லொறியுடன் மோதி கோர விபத்து! 🕑 Sun, 11 May 2025
www.ceylonmirror.net

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு சென்ற அதி சொகுசு பஸ் லொறியுடன் மோதி கோர விபத்து!

அநுராதபுரம் வீதி – சாலியவெவ 18 ஆம் இலக்க மைல் கல் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர் என்று சாலியவெவ பொலிஸார்

கொத்மலை பஸ் விபத்து: 21 பேர் பலி, 30க்கும் மேற்பட்டோர் காயம்! 🕑 Sun, 11 May 2025
www.ceylonmirror.net

கொத்மலை பஸ் விபத்து: 21 பேர் பலி, 30க்கும் மேற்பட்டோர் காயம்!

கொத்மலை கெரடிமுல்ல பிரதேசத்தில் ஏற்பட்ட பஸ் விபத்தில் 21 பேர் உயிரிழந்த தோடு 30 இற்கும் அதிகமானோர் காயமுற்று வைத்தியசாலையில்

முப்படை வீரர்களுக்கும், மோடி, அமித் ஷாவுக்கும் ரஜினிகாந்த் பாராட்டு. 🕑 Sun, 11 May 2025
www.ceylonmirror.net

முப்படை வீரர்களுக்கும், மோடி, அமித் ஷாவுக்கும் ரஜினிகாந்த் பாராட்டு.

பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலை நடத்தியது. இதன் மூலம் பாகிஸ்தானில் உள்ள

‘இந்திய மண்ணில் வருங்காலங்களில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு பயங்கரவாத தாக்குதலும் இனி போராகவே கருதப்படும்’  – இந்தியா எச்சரிக்கை 🕑 Sun, 11 May 2025
www.ceylonmirror.net

‘இந்திய மண்ணில் வருங்காலங்களில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு பயங்கரவாத தாக்குதலும் இனி போராகவே கருதப்படும்’ – இந்தியா எச்சரிக்கை

‘இந்திய மண்ணில் வருங்காலங்களில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு பயங்கரவாத தாக்குதலும் இனி போராகவே கருதப்படும்’ என இந்தியா சனிக்கிழமை எச்சரிக்கை

ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை – இந்திய விமானப் படை 🕑 Sun, 11 May 2025
www.ceylonmirror.net

ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை – இந்திய விமானப் படை

ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை என்று இந்திய விமானப் படை விளக்கமளித்துள்ளது. இதுகுறித்து இந்திய விமானப் படை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்

பாகிஸ்தானின் சியால்கோட் மாவட்டத்தில் இயங்கி வந்த பயங்கரவாத முகாம் முழுமையாக அழிப்பு! 🕑 Sun, 11 May 2025
www.ceylonmirror.net

பாகிஸ்தானின் சியால்கோட் மாவட்டத்தில் இயங்கி வந்த பயங்கரவாத முகாம் முழுமையாக அழிப்பு!

பாகிஸ்தானின் சியால்கோட் மாவட்டத்தில் இயங்கி வந்த பயங்கரவாத முகாம் முழுமையாக அழிக்கப்பட்டதாக எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) சனிக்கிழமை

வெறிநாய் கடித்து 20க்கும் மேற்பட்டோர் காயம்! 🕑 Sun, 11 May 2025
www.ceylonmirror.net

வெறிநாய் கடித்து 20க்கும் மேற்பட்டோர் காயம்!

சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி நகராட்சிக்குள்பட்ட பகுதியில் வெறிநாய் ஒன்று ஞாயிற்றுக்கிழமை திடீரென சாலையில் நடந்து சென்று

லக்னௌ நகரில் நிறுவப்பட்டுள்ள ‘பிரம்மோஸ் வான்வெளி சோதனைக்கூடம் நாட்டுக்கு அர்ப்பணிப்பு 🕑 Sun, 11 May 2025
www.ceylonmirror.net

லக்னௌ நகரில் நிறுவப்பட்டுள்ள ‘பிரம்மோஸ் வான்வெளி சோதனைக்கூடம் நாட்டுக்கு அர்ப்பணிப்பு

புது தில்லி: பிரம்மோஸ் வான்வெளி சோதனைக்கூடம் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. லக்னௌ நகரில் நிறுவப்பட்டுள்ள ‘பிரம்மோஸ் வான்வெளி ஒருங்கிணைப்பு

load more

Districts Trending
திமுக   முதலமைச்சர்   சமூகம்   மாணவர்   மு.க. ஸ்டாலின்   விமானம்   நீதிமன்றம்   சினிமா   வழக்குப்பதிவு   நடிகர்   திரைப்படம்   கோயில்   தேர்வு   மருத்துவமனை   போராட்டம்   விவசாயி   திருமணம்   பயணி   விகடன்   காவல் நிலையம்   தண்ணீர்   எடப்பாடி பழனிச்சாமி   எம்எல்ஏ   விமான விபத்து   தொழில்நுட்பம்   ஊடகம்   தொலைக்காட்சி நியூஸ்   போக்குவரத்து   மாநாடு   வாக்குறுதி   ஏர் இந்தியா   எதிரொலி தமிழ்நாடு   சிகிச்சை   சுகாதாரம்   டிஜிட்டல்   விமான நிலையம்   லண்டன்   வாட்ஸ் அப்   தெலுங்கு   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   மாவட்ட ஆட்சியர்   விமர்சனம்   பக்தர்   போர்   வரலாறு   ஆசிரியர்   மருத்துவம்   நலத்திட்டம்   மருத்துவர்   பூவை ஜெகன்மூர்த்தி   காவல்துறை வழக்குப்பதிவு   புரட்சி பாரதம்   ஜெகன் மூர்த்தி   படப்பிடிப்பு   நீதிபதி வேல்முருகன்   ஏவுகணை தாக்குதல்   தனுஷ்   ஏடிஜிபி ஜெயராமன்   மாணவி   கட்டிடம்   சட்டமன்றம்   எதிர்க்கட்சி   பாலம்   வேலை வாய்ப்பு   சட்டம் ஒழுங்கு   பாடல்   பலத்த மழை   முகாம்   சட்டமன்ற உறுப்பினர்   எக்ஸ் தளம்   பேருந்து நிலையம்   புகைப்படம்   மின்சாரம்   பேச்சுவார்த்தை   இதழ்   வளம்   கட்டணம்   சத்தம்   சட்டமன்றத் தேர்தல்   கடத்தல் வழக்கு   பொருளாதாரம்   மருத்துவக் கல்லூரி   கலாச்சாரம்   அமித் ஷா   மொழி   காவல்துறை கைது   போலீஸ்   காதல்   கட்சியினர்   குடியிருப்பு   வெளிநாடு   விடுதி   மக்கள் தொகை   விளையாட்டு   டெல்டா   காவலர்   வங்கி   பத்திரிகை செய்தி   நரேந்திர மோடி   நோய்  
Terms & Conditions | Privacy Policy | About us