தோனி எந்த அணியில் விளையாடினாலும் அந்த அணி எனக்கு பிடிக்கும் என்று நடிகை மீனாட்சி சவுத்ரி பேசியிருக்கிறார். தமிழில் விஜய் ஆண்டனியின் ‘கொலை’
விழுப்புரத்தில் நடந்த ‘கூவாகம் திருவிழா 2025’ நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் விஷால் திடீரென மேடையில் மயங்கி விழுந்த சம்பவம்
இலங்கையில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்ததில் 15 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவின் 5-ம் நாளான இன்று சித்ரா பவுர்ணமியன்று அதிகாலை 5.59 மணியளவில் கள்ளழகர் பச்சைப் பட்டு உடுத்தி மதுரை வைகை
போர் நிறுத்த அறிவிப்புக்கு பிறகு, எல்லையில் பாகிஸ்தான் படைகள் அத்துமீறினால், தக்க பதிலடி கொடுக்குமாறு முப்படை தளபதிகளுக்கு பிரதமர் மோடி
நாம் ஆள வேண்டும், அதற்கான காலம் வந்துவிட்டது. படித்து வேலைக்கு போ.. அதன் பிறகு கட்சிக்கு வா என்று பா. ம. க. மாநாட்டில் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
செவிலியர்களின் நியாயமான கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி. கே. வாசன் கூறியுள்ளார்.
‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல்களில் 100-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள், 40 பாகிஸ்தான் ராணுவவீரர்கள் உயிரிழந்தனர். இந்திய தரப்பில் 5 வீரர்கள் வீரமரணம்
பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும் என்று பாமக சித்திரை முழு நிலவு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வன்னியர் சங்கம்
5 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று ஊட்டி செல்கிறார் முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின். மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நிலவும் இதமான காலநிலையை
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான
இளைஞர்கள் போதை பழக்கங்கள் இன்றி ஆரோக்கியமாக வாழவேண்டும். படிப்பையும் மீறி திறன்களை இளைஞர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று சவுமியா அன்புமணி
மும்மொழிக் கல்விக்கு எதிராக மே 20-ல் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திராவிடர் கழக சார்பு அணி கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டை தடை செய்வதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் கடந்த 2021-ல் வெளியேறின. அதன்
“கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வேளையில், நாம் பக்தி, கலாசாரம் மற்றும் தலைமுறைகளை ஒன்றிணைக்கும் ஒரு புனிதமான பாரம்பரியத்தை கொண்டாடுகிறோம். இந்த
load more