சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர், நாமக்கல் நாமகிரி அம்மனுக்கு நேர்த்திக்கடனாக ரூ. 4 லட்சம் மதிப்புள்ள தங்கத்தாலியை காணிக்கையாக வழங்கினார்.
பவானி அருகே தளவாய்பேட்டை பகுதியில், தீர்த்தம் எடுக்க சென்றவர்களில் ஒருவர், ஆற்றில் சுழல் பகுதிக்கு இடப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை
பரமத்திவேலூர் வார சந்தையில் குரு பெயர்ச்சியை முன்னிட்டு, நாட்டுக்கோழி விலை சரிந்தது
சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், வாகனத்தை திருடியவர் தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் எனத் தெளிவுபடுத்தினர்.
மாநகராட்சியின் சார்பில், சாலையோரம் உள்ள அரசியல் கட்சி கொடி கம்பங்கள் அகற்றும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன
நாமக்கலில், பி. ஜி. பி. பொறியியல் கல்லூரியில், ஒருநாள் தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கு சிறப்பாக நடைபெற்றது
செங்கல் அடுக்குகளின் மேல் மதுபோதையில் படுத்தவர் மறுநாள் காலை தலைகுப்புற கீழே விழுந்த நிலையில் காணப்பட்டார்.
ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் இருந்து மதுரைக்கு பெயின்ட் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்ததில் பரபரப்பு ஏற்பட்டது
வீட்டின் பூட்டை உடைத்து, 15 பவுன் நகைகளை திருடிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
ஒரு மணி நேரம் இடைவிடாத மழையினால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேக்கம் ஏற்பட்டு கிராமங்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து.
நாமகிரிப்பேட்டையில், தேர் விழா முடிவடைந்ததும், மக்கள் நடமாட்டம் இன்றி கடைவீதிகள் வெறிச்சோடி காணப்பட்டது
விளையாட்டு விடுதிகளில் சேர்க்கையை முன்னிட்டு, ஈரோடு மாவட்ட அளவிலான தேர்வு போட்டி நேற்று வ. உ. சி. விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
ஈரோட்டில் நேற்று வெப்பம் உச்சக்கட்டத்தை தொட்டு 104.36 டிகிரி பாரன்ஹீட் (40.2°C) பதிவு செய்யப்பட்டது.
ஓடப்பள்ளி தடுப்பணையில் நீர் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், கோடைகாலத்தில் சீரான குடிநீர் விநியோகம், மின் உற்பத்திக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
ஈரோட்டில் வ. உ. சி. பூங்கா அருகே வைக்கப்பட்ட பா. ம. க. பிளக்ஸ் பேனரில், அ. தி. மு. க. வினரின் புகைப்படங்கள் இடம்பெற்றது கட்சிக்குள் புதிய சர்ச்சையை
load more