சில மாதங்களாக மனநிலை பாதிப்பால் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தவர் திடீரென வீட்டை விட்டு வெளியேறி பின் வீடு திரும்பவில்லை.
மே 16ம் தேதி, காலை 10:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
தாராபுரம் பைபாஸ் சாலையில் அடுத்தடுத்து கார்கள் மோதல் – காஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.
கடம்பூர் பஸ் ஸ்டாண்ட் பகுதியில்இதில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மத்திய மற்றும் மாநில அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
கவுந்தப்பாடி அருகே அமைந்துள்ள அங்காளம்மன் கோவிலில், சித்ரா பவுர்ணமி தீர்த்தக்குட திருவிழா நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஓர் அமைதியான தோப்புவீட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் மாவட்டத்தை உலுக்கியுள்ளது.
ஈரோடு மாவட்ட குழந்தைகள் நலத்துறையின் கீழ் செயல்படும் சிறப்பு குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் மூலம், புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு
ஈரோட்டில் கஞ்சா போதையில் வடமாநில இளைஞர் ஒருவர், மக்கள் அதிகமாக போக்குவரத்து செய்யும் பகுதிகளில் தவறான விதத்தில் நடந்து கொண்டதாக புகார்கள்
பண்டிகைக் காலம், விடுமுறை நாட்கள் மற்றும் வேலைக்காக இடம்பெயரும் மக்கள் இச்சேவையை பெரிதும் பாராட்டியுள்ளனர்.
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலில், சித்ரா பௌர்ணமி முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்திபூர்வமாக கிரிவலத்தில் ஈடுபட்டனர்
குடும்பத்தில் ஏற்பட்ட சண்டையைத் தொடர்ந்து, தாய் வீட்டிற்கு வந்த பெண் ஒருவருக்கு நடந்த துப்பாக்கி விபத்து இன்று சேலம் மாவட்டம் முழுவதும் பரபரப்பை
வரும் மே 23ம் தேதி தமிழகம் முழுவதும் லாரிகளை இயக்காமல், தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக மணல் லாரி உரிமையாளர் சங்க தலைவர்
🔥மாஸ்காட்டிய பிரதமர் மோடி!பாகிஸ்தான் தகர்த்தியாக சொல்லி உருட்டிய✈️விமானப்படை ஏவுதளத்தில் #modi
எலச்சிபாளையத்தில், சி. ஐ. டி. யூ. சார்பில், தமிழக அரசின் கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய அலுவலகம் புதிதாகத் திறக்கப்பட்டது
பெருந்துறையில், சிறுமிகளிடம் பாலியல் முறைகேட்டில் ஈடுபட்டதாக பட்டறை தொழிலாளி கைது செய்யப்பட்டார்
load more