இதற்கிடையில், அமெரிக்க அதிபரின் வர்த்தக நிபந்தனையை ஏற்றுதான் பாகிஸ்தான் மீதான ராணுவ நடவடிக்கையை இந்தியா நிறுத்தியதா? என்று எதிர்க்கட்சிகள் பல
அதனை முன்னிட்டு விநாயகர் சாமிக்கு பல்வேறு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தெப்பத்தில் எழுந்தருள செய்தனர். இதையடுத்து மகாதீபாரதனை
தமிழகத்தில் கிராமங்களில் உள்ள கோயில்களில் பட்டியலின மக்கள் செல்ல முடியாத நிலை இன்னும் நீடித்து வருகிறது. விழுப்புரம் மேல்பாதி கோயிலில்
இந்தநிலையில், இந்த வழக்கை கோவை மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி, தொடர்ந்து 5 ஆண்டுகளாக விசாரித்து வந்தார். இடையில் அவருக்கு பணியிட
செய்தியாளர்: கு.விவேக்ராஜ்விழுப்புரத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (45), இவர், பட்டுக்கோட்டையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் விழுப்புரத்தில்
தமிழ்நாடுகுற்றவாளிகளுக்கு சாகும்வரை ஆயுள் தண்டனையா?குற்றவாளிகளுக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என அரசுத்தரப்பில்
செய்தியாளர்: பிரவீண் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு வெள்ளியங்கிரி மலைக்கு நேற்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மழையேற்றம் செய்து சுயம்பு லிங்கத்தை
செய்தியாளர்: சிவபிரசாத்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஒன்பது பேருக்கும் நீதிபதி நந்தினி தேவி தலைமையிலான அமர்வு
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வில் அதிகபட்சமாக விஜயவாடாவில் 99.60%, குறைந்தபட்சமாக பிரயாக்ராஜ் 79.53% மாணாக்கர்கள் தேர்ச்சி; சென்னை மண்டலத்தில் 97.39%
பொள்ளாச்சியில் கடந்த 2019ஆம் ஆண்டு கல்லூரி மாணவிகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து, அது தொடர்பான வீடியோவை வெளியிட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை
இந்நிலையில், இவர்கள் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றிருந்தனர். இதையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டிருந்தன.
செய்தியாளர்: ஆர்.மோகன் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா வழுவூரில் இந்து சமய அறநியைத்துறைக்கு உட்பட்ட அட்டவீரட்ட தலங்களில் 6-வது தலமான
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் கன்னாவின் பதவிக்காலம் இன்றுடன் (மே 13) நிறைவடைந்ததை அடுத்து, தனது பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, ’ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில், இந்தியா தாக்குதலைத் தொடங்கி பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தது.
“ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் வழிகாட்டுதலின் படி, ஆறுபடை வீடுகளின் முருகன் கோயில்களில் பிரார்த்தனை நடத்தப்பட்டது. தீவிரவாதத்தை ஒழிக்கும்
load more