சேந்தமங்கலம் அருகே, மேதரமாதேவி அம்மன் கோயில் திருவிழாவில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
உலகப்பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை மாத தேரோட்ட விழா இன்று விமர்சையாக தொடங்கியது.
கணவன்-மனைவி தங்கள் இரண்டு குழந்தைகளைக் கொன்று, அதன்பின் தாங்களே தற்கொலை செய்துகொண்ட சோகமான சம்பவம் இடம்பெற்றது.
குமாரபாளையம் நகராட்சி அவசர நகர்மன்ற கூட்டத்தில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில், பணி வழங்க அனுமதி வழங்கலாம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
வேளாண் அறிவியில் நிலையத்தில் நாளை 15ம் தேதி காலை 10 மணிக்கு மண் மற்றும் நீர் பாதுகாப்பு வழிமுறைகள் என்ற தலைப்பில் ஒரு நாள் இலவச பயிற்சி வகுப்பு
வெண்ணந்தூரில், தி. மு. க. அரசின் நான்காண்டு சாதனைகளை விளக்கும் சிறப்பு பொதுக்கூட்டம் மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்றது
பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மற்றும் மதிப்பெண் உயர்த்த விரும்பும் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், வரவிருக்கும் துணைத் தேர்விற்கு
சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் , மணிவிழுந்தான் காலனியில் வெறி நாய் கடித்து 2 ஆடுகள் இறப்பு
நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், வரும் மே 16ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது
சமூகத்தில் இது பெரும் விவாதத்தையும், இளைஞர்-இளம்பெண்களின் வாழ்கை நடைமுறை குறித்த கேள்விகளையும் எழுப்பி உள்ளது.
ஆலோசனையும் வழிகாட்டலும் இருந்தால், இந்த தோஷம் என்பது ஓர் எதிரியல்ல – ஒரு சோதனை மட்டுமே என்று வல்லுநர்கள் விளக்குகின்றனர்.
நாமகிரிப்பேட்டையில், இடியுடன் கூடிய கனமழை காரணமாக தென்னை மரத்தில் இடிவிழுந்து தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்
ஈரோடு மாவட்டத்தில் நாளை (மே.15) மின்தடை ஏற்படும் இடங்களின் விவரம் குறித்து மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு – மாநில சாப்ட் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இன்று சேலத்தில் தொடங்கியது
பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் நேற்று முதல் வழங்கப்படத் தொடங்கியுள்ளன.
load more