உச்சநீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக பி. ஆர். கவாய் குடியரசு மாளிகையில் பதவியேற்றார். The post உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பி. ஆர். கவாய்
மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் (UPSC) தலைவராக அஜய்குமார் பதவியேற்றுள்ளார். The post புதிய யுபிஎஸ்சி தலைவராக அஜய் குமார் நியமனம்! appeared first on News7 Tamil.
தமிழ்நாட்டில் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் மே 16ஆம் தேதி முன்கூட்டியே வெளியாகிறது. The post 10ம் வகுப்பு பொதுதேர்வு
உதகை அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியை தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். The post உதகை அரசு மருத்துவமனையில்
பாகிஸ்தானிடம் சிக்கியிருந்த எல்லை பாதுகாப்பு படை வீரர் இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டார். The post பாகிஸ்தானிடம் சிக்கிய எல்லை பாதுகாப்பு படை
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் தெருநாய்களைக் கட்டுப்படுத்த புதிதாக 10 நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையங்கள் கட்டப்பட்டு வருவதாக சென்னை
தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. The post 8 மாவட்டங்களில் வெளுக்க போகும் மழை…
சிறுபான்மையின மக்களின் உரிமைக்காக தமிழக வெற்றிக் கழகம் என்றும் களத்தில் நிற்கும் என அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். The post
பொள்ளாச்சி வழக்கில் மாநில திமுக அரசுக்கோ, முதலமைருக்கோ என்ன பங்கு இருக்கிறது? என இபிஎஸ் விமர்சனம் செய்துள்ளார். The post “பொள்ளாச்சி வழக்கில்
விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள 'கிங்டம்' படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. The post விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’ பட ரிலீஸ்
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள 'மார்கன்' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. The post விஜய் ஆண்டனியின் ‘மார்கன்’ ரிலீஸ் எப்போது?
பேருந்தில் இருந்து குழந்தை தவறி விழுந்து உயிரிழந்த விவகாரம் தொடர்பாக பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்புவின் தந்தை மறைவுக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். The post இறையன்பு தந்தை மறைவு –
வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்பட்டது. The post வைகாசி மாத பூஜை… சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு! appeared first on News7 Tamil.
ரூ.2500 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. The post லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக
load more