நாமக்கல் மாவட்டம் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், 94.52 சதவீதம் தேர்ச்சி பெற்று, மாநில அளவில் 19வது இடத்தைப் பெற்றுள்ளது.
பெத்தநாயக்கன்பாளையம், இடையப்பட்டியில் மாயவ பெருமாள், மகா சக்தி மாரியம்மன் தேர் திருவிழா
2025 மே 16 அன்று, சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் தங்கத்தின் விலை குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது.
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஈரோடு மாவட்டம் மாநில அளவில் 11வது இடம் பெற்றது.
தமிழ்நாடு மின்விநியோக கழகம் (TANGEDCO) பராமரிப்பு பணிகளுக்காக நாளை (மே 17, 2025) பல மாவட்டங்களில் திட்டமிட்ட மின்தடையை அறிவித்துள்ளது.
பரமத்திவேலுார் அருகே, 10ம் வகுப்பு தேர்வில் மதிப்பெண்கள் குறைவாக வரும் என பயந்து மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை
மருத்துவர்கள் மற்றும் அரசு மருத்துவமனையின் திறமையை வெளிப்படுத்தும் ஒரு மருத்துவ சாதனையாக பார்க்கப்படுகிறது.
சூறாவளி காற்றில் பாக்கு மரங்கள் சேதம், விடிய, விடிய மின்தடையால் அவதி
நாமக்கலில், பல்வேறு பகுதிகளில் கடந்த இரவு பரவலாக 268 மி. மீ மழை பெய்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி
ஈரோடு மாவட்டம் சென்னிமலை முருகன் கோவிலுக்கு செவ்வாய்க்கிழமை தோறும் மலைப்பாதையில் கோவில் நிர்வாகத்திற்கு சொந்தமான பஸ்கள் தற்காலிகமாக இயக்கப்பட
சத்துணவு ஊழியர்களால் காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கை
பரமத்திவேலுாரில், 500 ஆண்டுகள் பழமையான விஷ்ணு ஆலயத்தில் வைகாசி 1ம் தேதி விழாவை முன்னிட்டு விஷ்ணுபதி புண்ணிய கால சிறப்பு பூஜை நடைபெற்றது
மருத்துவ கட்டமைப்பு தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது – அமைச்சர் சுப்பிரமணியன்
தற்போதைய ஆய்வுகள் படி, ஒரு சிறிய கீறலால் கூட அந்த பாத்திரத்திலிருந்து 9,000-க்கும் அதிகமான மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் வெளியேறும்.
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் மதுக்கடையில் தகராறில் தொழிலாளியை பீர் பாட்டிலால் தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
load more