www.dailyceylon.lk :
கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம் – மனித உரிமை ஆணைக்குழுவின் கோரிக்கை 🕑 Fri, 16 May 2025
www.dailyceylon.lk

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம் – மனித உரிமை ஆணைக்குழுவின் கோரிக்கை

கொழும்பு – கொட்டாஞ்சேனையில் மாணவி ஒருவர் உயிர்மாய்த்துக் கொண்ட சம்பவம் தொடர்பான விசாரணையின் இன்றைய அறிக்கையை வழங்குமாறு, இலங்கை மனித உரிமைகள்

ஜனாதிபதி சட்டத்திற்கு மேல் இருந்து ஆட்சி அமைக்கிறார் – முஜிபுர் 🕑 Fri, 16 May 2025
www.dailyceylon.lk

ஜனாதிபதி சட்டத்திற்கு மேல் இருந்து ஆட்சி அமைக்கிறார் – முஜிபுர்

தேசிய மக்கள் சக்தி கைப்பற்றிய போதும், ஆட்சியமைக்கும் பெரும்பான்மை கிடைக்காத உள்ளூராட்சி மன்றங்களில் எதிர்க்கட்சிகள் இணைந்து ஆட்சியமைத்தால்,

உள்ளூராட்சி சபைகளின் அதிகாரக் கைப்பற்றல் குறித்து நாளை கலந்துரையாடல் 🕑 Fri, 16 May 2025
www.dailyceylon.lk

உள்ளூராட்சி சபைகளின் அதிகாரக் கைப்பற்றல் குறித்து நாளை கலந்துரையாடல்

உள்ளூராட்சி சபைகளில் அதிகாரத்தை நிறுவுவது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் நாளை (17) கலந்துரையாடலை மேற்கொள்ள எதிர்க்கட்சிகளின்

வாதியாக ‘ஹரக் கட்டா’ – குற்றவாளிகளாக டிரான் – தேஷபந்து 🕑 Fri, 16 May 2025
www.dailyceylon.lk

வாதியாக ‘ஹரக் கட்டா’ – குற்றவாளிகளாக டிரான் – தேஷபந்து

“ஹரக் கட்டா” என்றும் அழைக்கப்படும் திட்டமிட்ட குற்றவாளியான நந்துன் சிந்தக விக்ரமரத்ன, கடந்த 14 ஆம் திகதி வழக்கு ஒன்றிற்காக கொழும்பு உயர்

உலகின் பணக்கார விளையாட்டு வீரராக ரொனால்டோ 🕑 Fri, 16 May 2025
www.dailyceylon.lk

உலகின் பணக்கார விளையாட்டு வீரராக ரொனால்டோ

உலக கால்பந்து ஜாம்பவான் மற்றும் போர்ச்சுகல் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ மீண்டும் உலகின் பணக்கார விளையாட்டு வீரராக மாறியுள்ளார்.

நிபந்தனையுடன் இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயார் – பாகிஸ்தான் பிரதமர் 🕑 Fri, 16 May 2025
www.dailyceylon.lk

நிபந்தனையுடன் இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயார் – பாகிஸ்தான் பிரதமர்

பஹல்காம் தாக்குதலுக்கு பின் இந்தியா – பாகிஸ்தான் இடையே மோதல் வெடித்தது. கடந்த மே 10 ஆம் திகதி ஒப்பந்தம் மூலம் மோதல் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

விசாரணை குழு முன்னிலையில் ஆஜராகிவுள்ள தேசபந்து 🕑 Fri, 16 May 2025
www.dailyceylon.lk

விசாரணை குழு முன்னிலையில் ஆஜராகிவுள்ள தேசபந்து

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தனது தவறான நடத்தை மற்றும் கடுமையான பதவி துஷ்பிரயோகம் குறித்து விசாரிக்கும் விசாரணைக் குழுவின் முன் மே 19 ஆம்

சாமரவின் பிணை இரத்து செய்யக் கோரிய கோரிக்கை நிராகரிப்பு 🕑 Fri, 16 May 2025
www.dailyceylon.lk

சாமரவின் பிணை இரத்து செய்யக் கோரிய கோரிக்கை நிராகரிப்பு

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கு தொடர்பாக, தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவின்

இலங்கையிலிருந்து மின்னணு உற்பத்திப் பொருட்களை இறக்குமதி செய்ய ஜப்பான் ஆர்வம் 🕑 Fri, 16 May 2025
www.dailyceylon.lk

இலங்கையிலிருந்து மின்னணு உற்பத்திப் பொருட்களை இறக்குமதி செய்ய ஜப்பான் ஆர்வம்

இலங்கையிலிருந்து இலத்திரனியல் மற்றும் இலத்திரனியல் உற்பத்தி பொருட்களை இறக்குமதி செய்ய எதிர்பார்ப்பதாக ஜப்பான் தெரிவித்துள்ளது. ஜப்பானின்

சாமர தொடர்பில் ரணிலின் பகிரங்க கருத்து பிழையானது – இலஞ்ச ஆணைக்குழு அறிவிப்பு 🕑 Fri, 16 May 2025
www.dailyceylon.lk

சாமர தொடர்பில் ரணிலின் பகிரங்க கருத்து பிழையானது – இலஞ்ச ஆணைக்குழு அறிவிப்பு

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் முன்னாள் அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு இன்று (16) கொழும்பு பிரதான நீதவான்

தெமட்டகொடை ரயில் கடவையில் திருத்தப் பணி – வாகனப் போக்குவரத்து மட்டு 🕑 Fri, 16 May 2025
www.dailyceylon.lk

தெமட்டகொடை ரயில் கடவையில் திருத்தப் பணி – வாகனப் போக்குவரத்து மட்டு

தெமட்டகொடை ரயில் கடவையில் மேற்கொள்ளப்படவுள்ள அவசர புனரமைப்பு பணிகள் காரணமாக, மே 24 ஆம் திகதி குறித்த வீதி வாகனப் போக்குவரத்திற்கு முழுமையாக

யால தேசிய வனவிலங்கு பூங்காவில் மேலும் சில வலயங்களை திறக்க தீர்மானம் 🕑 Fri, 16 May 2025
www.dailyceylon.lk

யால தேசிய வனவிலங்கு பூங்காவில் மேலும் சில வலயங்களை திறக்க தீர்மானம்

யால தேசிய வனவிலங்கு பூங்காவில் மேலும் சில வலயங்களை சுற்றுலாப் பயணிகளுக்காக திறப்பதற்கு சுற்றாடல் அமைச்சு தீர்மானித்துள்ளது. சுற்றுலாப்

யோஷித மற்றும் டெய்சி பாட்டிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு 🕑 Fri, 16 May 2025
www.dailyceylon.lk

யோஷித மற்றும் டெய்சி பாட்டிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி டெய்சி ஆகியோருக்கு எதிரான வழக்கை ஜூலை 11 ஆம் திகதி மீண்டும்

ஐக்கிய மக்கள் சக்தியின் ஒற்றுமையைப் பேண புதிய தலைமை வேண்டும் – சமிந்த 🕑 Fri, 16 May 2025
www.dailyceylon.lk

ஐக்கிய மக்கள் சக்தியின் ஒற்றுமையைப் பேண புதிய தலைமை வேண்டும் – சமிந்த

ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்கு புதிய தலைமை தேவை என்று ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி கூறுகிறார். ஐக்கிய

சப்ரகமுவ பல்கலைக்கழக 10 மாணவர்கள் மீண்டும் விளக்கமறியலில் 🕑 Fri, 16 May 2025
www.dailyceylon.lk

சப்ரகமுவ பல்கலைக்கழக 10 மாணவர்கள் மீண்டும் விளக்கமறியலில்

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவருக்கு பகிடிவதை வழங்கிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 10 மாணவர்கள், எதிர்வரும் 29ஆம் திகதி வரை

load more

Districts Trending
திமுக   சமூகம்   வழக்குப்பதிவு   விமானம்   மாணவர்   நீதிமன்றம்   முதலமைச்சர்   தேர்வு   மு.க. ஸ்டாலின்   காவல் நிலையம்   திருமணம்   கோயில்   மருத்துவமனை   சினிமா   நடிகர்   பயணி   தொழில்நுட்பம்   திரைப்படம்   போராட்டம்   விகடன்   விவசாயி   மாநாடு   தண்ணீர்   சிகிச்சை   ஏவுகணை தாக்குதல்   விமான விபத்து   போர்   மாவட்ட ஆட்சியர்   எம்எல்ஏ   ஏர் இந்தியா   வாட்ஸ் அப்   பக்தர்   தொலைக்காட்சி நியூஸ்   காவல்துறை வழக்குப்பதிவு   அகமதாபாத்   பூவை ஜெகன்மூர்த்தி   பலத்த மழை   சுகாதாரம்   ஊடகம்   வரலாறு   ஏடிஜிபி ஜெயராமன்   படப்பிடிப்பு   புரட்சி பாரதம்   வேலை வாய்ப்பு   மாணவி   நீதிபதி வேல்முருகன்   வாக்குறுதி   கடத்தல் வழக்கு   விமான நிலையம்   எதிரொலி தமிழ்நாடு   மருத்துவம்   சட்டமன்ற உறுப்பினர்   விளையாட்டு   பொருளாதாரம்   பேச்சுவார்த்தை   ஈரான் தலைநகர்   ஜெகன் மூர்த்தி   நலத்திட்டம்   முகாம்   சட்டமன்றத் தேர்தல்   அணு ஆயுதம்   கட்டிடம்   மின்சாரம்   டிஜிட்டல்   எக்ஸ் தளம்   நரேந்திர மோடி   ஆசிரியர்   இஸ்ரேல் ராணுவம்   புகைப்படம்   மருத்துவக் கல்லூரி   குடியிருப்பு   எடப்பாடி பழனிச்சாமி   பாலம்   கட்டணம்   சட்டமன்றம்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   தெலுங்கு   பாடல்   குற்றவாளி   லண்டன்   பேருந்து நிலையம்   அணு சக்தி   ஈரானிய   மைதானம்   வளம்   சிறை   வழித்தடம்   பழனிசாமி   சத்தம்   கலாச்சாரம்   இஸ்ரேல் ஈரான்   ராஜ்   பல்கலைக்கழகம்   போலீஸ்   உடல்நலம்   இதழ்   காதல்   காவல்துறை கைது   அண்ணாமலை   காவலர்  
Terms & Conditions | Privacy Policy | About us