கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் கடும் ஏற்றத் தாழ்வுகள் காணப்பட்டன. மே 12 ஆம் தேதி தங்கம் விலை திடீரென சரிந்து, ஒரு பவுன் ரூ.70,000 ஆக வந்தது. அதன்பின்
சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் மாதம், பல புகார்களின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஏப்ரல் 22-ஆம் தேதி பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலாக, மே 7-ஆம்
ஜூன் மாதம் கேரளத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் இந்த வருடம் புதிய மாற்றம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி ஆரம்பிக்கும் முதல் 2
நாடு முழுவதும் கடந்த மே 4ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வின் முடிவுகள் ஜூன் 14ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு இடைக்கால தடை
மோட்டார் வாகன உலகில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ள ராயல் என்ஃபீல்டு, தனது முதல் மின்சார பைக்கான 'ஃப்ளையிங் ஃப்லி (Fling Flea) என்ற மாடலை பெங்களூருவில்
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஹரியாணாவில் ஒரு மாணவர் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.
போலி வழக்குகளின் அடிப்படையில் நடத்தப்படும் இந்த ரெய்டுகள் அதிமுக என்ற இயக்கத்தை அசைத்து கூட பார்க்க முடியாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி
டாஸ்மாக் நிறுவனம் சம்பந்தமான ரூ.1000 கோடி ஊழல் வழக்கில் அமலாக்கத் துறை மேற்கொண்ட சோதனைகள் அரசியல்பூர்வமாகவும், அரசாங்க ஊழியர்களை துன்புறுத்தும்
ஒரு பக்கம் பாகிஸ்தான், இந்தியாவுக்குள் ஊடுருவி தீவிரவாதத்தை வளர்த்து வரும் நிலையில், இன்னொரு பக்கம் வங்கதேசத்தினர் இந்தியாவுக்குள் ஊடுருவி,
பாகிஸ்தானுக்கு உளவு சொன்னதாக கைது செய்யப்பட்ட ஹரியானா வாலிபரிடம் போலீசார் விசாரணை செய்ததில், சில திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளதாக
ஒரு பக்கம் பாகிஸ்தான் தீவிரவாதத்தை வளர்த்து வருவதால் இந்தியா அந்நாட்டின் மீது நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இன்னொரு பக்கம் வங்கதேசம் சட்ட
இந்தியா விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ உருவாக்கிய பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட் இன்று காலை 5.59 மணிக்கு ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான்
தமிழகத்தில் தொடர்ந்து நிலவும் மழைக்கான சூழ்நிலை காரணமாக, வெயிலின் கடும் தாக்கம் வருங்காலத்தில் குறையக்கூடும் என வானிலைத் துறை அதிகாரிகள்
load more