வரும் ஜூலை மாதம் முதல் தமிழகத்தில் 3.16% வரை மின் கட்டணம் உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.பொருளாதாரத்தில் நிலவும் பணவீக்கத்தை அளவிடும்
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்பு தீவிரமடைந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.கடந்த ஜனவரியில் அமெரிக்க அதிபர்
ஐபிஎல் 2025 பிளே ஆஃப் சுற்றுக்கு குஜராத் டைடன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன. நான்காவது அணியாக பிளே ஆஃப்
நீதித்துறையின் அதிகார எல்லை மீறல் குறித்த விவாதத்திற்கு மத்தியில், தனது சொந்த மாநிலமான மஹாராஷ்டிரத்திற்கு பயணம் மேற்கொண்ட தலைமை நீதிபதி பி.ஆர்.
பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் குறித்து ஊடகங்களுக்கு விவரித்து வந்த இந்திய ராணுவத்தின் கர்னல் சோபியா குரேஷிக்கு
புதிய கொரோனா அலை எதுவும் எதிர்பார்க்கப்படவில்லை என தரவு பகுப்பாய்வாளர் விஜயானந்த் எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.சிங்கப்பூர், ஹாங் காங்,
பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்திற்கு எதிராக பல்வேறு நாடுகளுக்குச் சென்று இந்தியாவின் நிலைப்பாடு குறித்து விளக்கமளிக்க அனைத்துக் கட்சி
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது (தேசத்தின்) சொத்துக்கள் இழப்பு குறித்து இந்தியா மௌனம் காத்தது என்றும், பாகிஸ்தானுக்கு முன்கூட்டியே தகவல்
சென்னையில் உள்ள தென்மண்டல வானிலை ஆய்வு மையம், தமிழகத்தில் இரு நாட்களுக்கான கனமழை எச்சரிக்கையை விடுத்துள்ளது.இன்று (மே 19) நடைபெற்ற செய்தியாளர்கள்
சிறைத்தண்டனை அனுபவித்த பின்னர் நாடு கடத்தப்படுவதை எதிர்த்து இலங்கைத் தமிழர் ஒருவர் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம்
ஆசியக் கோப்பையில் இந்தியா பங்கேற்பது குறித்து இன்னும் ஆலோசிக்கவும் இல்லை, முடிவெடுக்கவும் இல்லை என பிசிசிஐ செயலர் தேவஜித் சைகியா
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.2024
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் உள்ள போர்னோ மாநிலத்தைச் சேர்ந்த இரு கிராமங்களில், போக்கோ ஹராம் தீவிரவாத அமைப்பின் ஜே.ஏ.எஸ். பிரிவு
ஆகஸ்ட் 29-ல் திருமணம் செய்துகொள்ளப்போவதாக விஷால் மற்றும் சாய் தன்ஷிகா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள்.சாய் தன்ஷிகா நடித்துள்ள யோகி டா
load more