மனதார ஒரு அனாதை குழந்தையை தத்தெடுத்து, தாயாக வளர்த்த பெண் ஒருவரின் வாழ்க்கை, அவர் எதிர்பாராதவிதமாகவே சோகமான திருப்பத்தை எடுத்துள்ளது.
வாரத்தின் தொடக்கத்தில் ஒரு சவரன் (8 கிராம்) தங்கத்தின் விலை ரூ.70,000-ஐ எட்டியுள்ளது.
நாமக்கலில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தின் முடிவில், முட்டை விலை 560 காசிலிருந்து 565 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது
அந்தமான் எக்ஸ்பிரஸ் ரயில் ஊடாக கடத்தப்பட்ட 14 கிலோ கஞ்சா பைகள், சந்தேகத்துக்கிடமாக காணப்பட்ட இடைவெளிகளிலிருந்து மீட்கப்பட்டன.
இந்த இரட்டைக் கொலை வழக்கை விசாரிக்க, ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா தலைமையில் 12 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டன.
நாமக்கல், பெண் குழந்தைகள் 18 வயது முதிர்வடைந்தும், முதிர்வு தொகையை பெறாதவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்
ஈரோடு மாவட்டம் சிவகிரியில் முதிய தம்பதியை கொன்ற கொலையாளிகள் தான் பல்லடத்திலும் 3 பேரை கொன்றதாக ஒப்புக்கொண்டு உள்ளனர் என்று மேற்கு மண்டல ஐ. ஜி.
மருத்துவமனையில் நர்சிங் பயிற்சி பெற்று வந்தார். மே 17 அன்று கோவிலுக்கு சென்றதாக கூறிய அவர், வீடு திரும்பவில்லை.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள சிலாங்குத்தா வளசு பகுதியில், கடந்த இரண்டு வாரங்களாக சிறுத்தை ஒன்று நடமாடி, மக்கள் மத்தியில் பெரும் பீதியை
புதுச்சத்திரம், பா. ஜ. சார்பில், பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கும் பந்தலில் பானை திருடப்பட்டதால், போலீஸில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது
திருச்செங்கோடு தனியார் கல்லூரி சார்பில், ஸ்மார்ட் டிரைபிள் பார்மிங் என்ற பெயரில் வேளாண் திட்டங்கள் பற்றிய விளக்கம் வழங்கப்பட்டது
எலச்சிபாளையம் மாரியம்மன் கோவிலில், பொங்கல் வைத்து, முளைப்பாரி அழைத்து, பெரும்பூஜை நிகழ்ச்சிகள் நடந்தது
கொல்லிமலையில் பெய்த கனமழையால் பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கருவாட்டாற்றில் தண்ணீர் பாய்ந்தோடுவதால், விவசாயிகள் மகிழ்ச்சி
நாமக்கல் நகரில் இரண்டரை வயது பேரக் குழந்தை மீது பாட்டி மயங்கி விழுந்ததால், இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆத்தூர் அருகே, காதலியைக் காண வந்த இளைஞரை, தலையில் 3 இடங்களில், அண்ணன் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
load more