சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை உயர்ந்து சவரனுக்கு ரூ.70 ஆயிரத்து 40க்கு விற்பனை செய்யப்படுகிறது. The post தங்கம் விலை அதிரடி உயர்வு – இன்றைய விலவரம்
தமிழ்நாட்டில் இன்று மதியம் 1 மணி வரை 19 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. The post மதியம் 1 மணி வரை எந்தெந்த
மகளிர் ஆசிய கோப்பை உட்பட ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் அனைத்து வகையான தொடர்களிலிருந்தும் விலகுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. The post ஆசிய
பருவமழையை எதிர்கொள்வதற்கு தமிழக அரசு தயாராக உள்ளதாக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். The post “மாநில கட்டுப்பாட்டு மையம் 24 மணி நேரம்
ராமதாஸ் இருக்கும்பொழுதும், அவர் மறைவிற்கு பிறகும் கட்சியை வழிநடத்துபவர் அன்புமணிதான் என தைலாபுரத்தில் கட்சியின் கௌரவ தலைவர் ஜி. கே. மணி பேட்டி. The post
2026 சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிதான் வெல்லும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். The post “2026-ல் திமுக தலைமையிலான கூட்டணியே
குற்றவாளிகள் மீது திமுக அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் நிச்சயம் அதிமுக மிகப்பெரிய போராட்டங்களை முன்னெடுக்கும் என்று எடப்பாடி பழனிசாமி
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்துள்ளது. The post அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு புற்றுநோய் பாதிப்பு!
நடிகர் விஷால், நடிகை சாய் தன்ஷிகாவை விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. The post நடிகை சாய் தன்ஷிகாவை கரம் பிடிக்கும் விஷால்? appeared first on News7
பாப்பாரப்பட்டி அருகே கட்டிட மேஸ்திரியை வெட்டி கொலை செய்த நபர் காவல்நிலையத்தில் சரண் அடைந்துள்ளார். The post தருமபுரியில் முன்பகையினால் கட்டிட
காவல்துறை சார்பில் கட்டப்படவுள்ள 1,118 காவலர் குடியிருப்புகளுக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினர். The post ரூ. 457 கோடி மதிப்பீட்டில் காவலர்
ராணுவ அதிகாரி சோபியா குரேஷியாவை விமர்சித்த விவகாரத்தில் பாஜக அமைச்சர் விஜய் ஷாவுக்கு உச்ச நீதிமன்றம் மீண்டும் கண்டனம். The post ராணுவ அதிகாரி சோபியா
மதுரையில் டைடல் பார்க் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு. The post
தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. The post அடுத்த 2 மணி நேரம்.. சென்னை
நீதித்துறையோ அல்லது நாடாளுமன்றமோ அல்ல, நாட்டின் அரசியலமைப்புச் சட்டமே அனைத்தையும் விட உயர்ந்தது என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி. ஆர். கவாய்
load more