தங்கம் விலை குறைவு, உலகளாவிய சந்தை நிலவரங்கள் மற்றும் அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்வு போன்ற காரணிகளால் ஏற்பட்டுள்ளது.
சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த 28 வயது இளைஞரின் (க. வெங்கடாசலம்) உறுப்புகள் தானம் செய்யப்பட்டதால், ஐந்து பேருக்கு புதிய வாழ்வு கிடைத்தது.
வேகமாக வந்த இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதி, இதில் ஒரு லாரி சாலையின் நடுப்பகுதியில் கவிழ்ந்தது.
கொல்லிமலையில், நலத்திட்ட உதவி வழங்கும் விழா, உங்களை தேடி உங்கள் ஊரில் முகாம், மக்கள் நலன் கருதி வரும் 29ம் தேதி நடைபெற உள்ளது
பொதுமக்கள், மின் கட்டண உயர்வு, மின் தடைகள், புதிய மின் இணைப்புகள் போன்ற பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்தனர்
மழை, வேளாண் நிலங்களை ஈரமாக்கியதால், பயிர் சாகுபடிக்குத் தேவையான மண்ணின் ஈரப்பதம் அதிகரித்து, விவசாய வேலைகள் தொடங்கப்படும் என
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பயணித்த தாய்–மகன் மீது வேகமாக வந்த கார் மோதி பரிதாபமான சாலை விபத்து ஒன்று நிகழ்ந்தது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் ஜமாபந்தி வரும் மே.22ம் தேதி முதல் தொடங்குகிறது.
பிரபல இசைக்கலைஞர் ஹிப்ஹாப் ஆதி மற்றும் சத்யபாமா பல்கலைக்கழகம் இணைந்து, பொருளாதார வசதி இல்லாத மாணவர்களுக்கு இலவச கல்லூரி கல்வி வழங்கும் புதிய
பள்ளிப்பாளையம் அருகே, நடந்து சென்றுகொண்டிருந்த தொழிலாளி மீது டூவீலர் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்
நாமக்கல் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் வரும் மே 23ம் தேதி பாஜக சார்பில், தேசிய கொடி பேரணி தேசபக்தி உணர்வையும், தேசிய ஒற்றுமையையும் வளர்க்கும் நோக்கத்தோடு நடத்தப்பட
பள்ளிபாளையம் அருகே, விசைத்தறி தொழிலாளர்கள் நினைவு சின்னம், இடித்து அகற்றப்பட்டதால், விசைத்தறி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
சேந்தமங்கலம் அருகே, கிணற்றில் மீன் பிடிக்க முயன்றபோது, திடீரென கால் தவறி கிணற்றில் விழுந்து 10ம் வகுப்பு மாணவி உயிரிழந்தார்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், பலரும் நலத்திட்ட வீடுகள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் மனுக்கள்
load more