சென்னை; அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி..! திமுக `சார்’களுக்கு இரையாக்க முயற்சித்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்துள்ள
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் 10 நாட்கள் போர் நிறுத்தத்திற்குப் பிறகு, எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) நடத்தும் பீட்டிங் ரிட்ரீட் விழா
கிருஷ்ணகிரி: தொடர் மழை மற்றும் அணை நீர் திறப்பு காரணமாக, தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், 3 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய
உதகை: இந்திய அணுசக்தி ஆணையம் முன்னாள் தலைவர் டாக்டர் எம். ஆர். சீனிவாசன் காலமானார். ஓய்வுபெற்ற எம்ஆர். ஸ்ரீனிவாசனுக்கு வயது 95. இந்திய அணுசக்தி ஆணைய
சென்னை; பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற உள்ள நிதிஆயோக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கிறார் என தகவல் கள் வெளியாகி
சென்னை: சமத்துவத்தை வலியுறுத்திய அயோத்திதாச பண்டிதர் கருத்துகள் வலுக்கட்டும் என முதலமைச்சர் மு. க-ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னை: தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்புக்கான துணைத்தேர்வு தேதி அட்டவணையை தமிழ்நாடு அரசின் தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.
பழங்கள் மற்றும் காய்கறிகள் உற்பத்தி மற்றும் நுகர்வில் உ. பி. நாட்டிலேயே முன்னணியில் உள்ளது. விளைபொருட்களின் ஆயுளை அதிகரிக்க லக்னோவில் காமா
சென்னை: தமிழ்நாட்டின் 2025-26ஆம் ஆண்டிற்கான வருடாந்திர கடன் திட்டம் ரூ.9 லட்சம் கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாகவும், இது கடந்த ஆண்டை விட 21
சென்னை: டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி அளவில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறி அமலாக்கத்துறை அடுத்தடுத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது. இந்த
சென்னை: பாக்ஸ்கான் நிறுவனம். தமிழ்நாட்டில் கூடுதலாக ரூ.12,800 கோடி முதலீடு செய்துள்ளது என தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஆப்பிள் போன் உற்பத்தி
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கல்குவாரியில் கற்கள் சரிந்து தொழிலாளிகள் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அந்த மக்களிடையே
சென்னை: ரூ.14.66 கோடி செலவில் 5 முடிவுற்ற சிஎம்டிஏ சார்பில் பணிகளை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் திறந்து வைத்தார். தலைமைச் செயலகத்தில் இன்று வீட்டுவசதி
சென்னை: தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், சென்னை பக்கிங்ஹாம் கால்வாய் தூர்வாரப்படும் பணிகளை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் நேரில் ஆய்வு
சென்னை: ரூ.527 கோடியில்வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித்துறை சார்பில் 4,978 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்
load more