ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் கடந்த வாரம் கூறுகையில், மேற்கு நாடுகள் இந்தியாவையும் சீனாவையும் எதிரெதிராக நிறுத்துவதன் மூலம்
இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து பாகிஸ்தானுக்கு தகவல் கொடுத்தது தொடர்பான வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஷங்கர் பேசியது
ரஷ்யா யுக்ரேன் பேச்சுவார்த்தையில் 'மிகப்பெரிய ஈகோ சம்மந்தப்பட்டுள்ளது' என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
நடப்பு தொடரில் ஆர்சிபி அணி வலுவான ஃபார்மில் இருக்கும் நிலையில், வெளிநாட்டு வீரர்கள் வெளியேறுவது அந்த அணிக்கு சவாலை ஏற்படுத்தும் விதத்தில் உள்ளது.
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உயிரைக் காப்பாற்றுவதற்காக 18 குழந்தைகளின் கண்கள் அகற்றப்பட்டுள்ளன. ரெட்டினோபிளாஸ்டோமா எனும் மரபு ரீதியான இந்த
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை வழக்கத்துக்கு மாறாக முன்கூட்டியே மே27ம் தேதி தொடங்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டன் சுற்றுலாப் பயணி ஒருவர் விளையாட்டாக தான் தோண்டிய குழியிலே சிக்கிக் கொண்டார். பிரேசில் உள்ள கொபகபானா கடற்கரைக்கு சுற்றுலா சென்றபோது
கடந்த இரு நாட்களாக பெங்களூருவில் கனமழை பெய்து வருகிறது. இதனால் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்படைந்துள்ளது. பெங்களூருவில் ஏற்பட்டுள்ள
முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு புரேஸ்டேட் புற்றுநோய் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது அலுவலகம் இதனை அதிகாரப்பூர்வமாக
நடப்பு ஐபிஎல் தொடரின் 62வது போட்டியில் சென்னை அணியை எதிர்கொள்கிறது ராஜஸ்தான். இரு அணிகளும் தொடரில் இருந்து வெளியேறியுள்ள நிலையில் இன்றைய போட்டி
டெல்லியில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 62-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ராஜஸ்தான்
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதல் மற்றும் அதைத் தொடர்ந்து சண்டை நிறுத்தம் ஏற்பட்டு பத்து நாட்கள் ஆன நிலையில் இன்னும் விடை
தங்க நகை பட்டறைகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர், உக்கடத்தில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையில் சுத்திகரிப்பு செய்யப்பட்டு
கன்னடத்தில் முழுக்க முழுக்க செயற்கை நுண்ணறிவின் உதவியால் உருவாக்கப்பட்ட 'லவ் யூ' என்ற திரைப்படம் கடந்த 16ஆம் தேதி வெளியானது. வெறும் 10 லட்சம்
இன்றைய (21/05/2025) நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளிவந்துள்ள முக்கியச் செய்திகள் சில இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
load more