மாடு வளர்ப்பு விவசாயத்தை சிறப்பாக கண்காணிக்கவும், பசுமை பொருளாதாரத்தை மேம்படுத்தவும், மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றை அமல்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர், நண்பரின் நம்பிக்கையை துரோகம் செய்து, அவரது வீட்டில் இருந்து நகைகள் மற்றும் பணத்தை திருடிய சம்பவம்
நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்ட த்தில்
மாணவ மாணவியர், எந்த துறையை தேர்ந்தெடுத்தாலும் அதில் கவனம் சிதறாமல் படித்தால் வெற்றி நிச்சயம் என கலெக்டர் உமா பேசினார்.
ஈரோடு மாவட்டம் பவானி அருகே, தாய் மற்றும் மகன் இருசக்கர வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக ஒரு கார் மீது மோதிய விபத்தில் தாய்
சாய ஆலையில், மோட்டர் மூலம் சாயக்கழிவுநீர் வெளியேற்றப்படுவதாக வந்த புகாரின் பெயரில் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்
முதல் குழு, ஐக்கிய ஜனதா தள எம். பி. சஞ்சய் ஜா தலைமையில், ஜப்பான், தென் கொரியா, மலேசியா, இந்தோனேசியா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு பயணிக்கிறது
தென்னைமரத்தில் ஏறிய தொழிலாளி, குளவிக்கூட்டை பார்த்து பயத்தில் திடீரென கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
பிளஸ்-2 முடித்த மாணவ, மாணவியர்களுக்காக கல்லூரி கனவு – 2025 என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது
ஈரோடு மாவட்டத்தில் வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி முகாம்கள், மே 22, 2025 முதல் மே 29, 2025 வரை நடைபெறுகின்றன.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் துப்பாக்கியுடன் சட்டவிரோதமாக சுற்றித்திரிந்த மூவர், வனத்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
புகழூர் டி. என். பி. எல்., நிறுவனத்தின் உதவியுடன், காகிதக்கூழ் பிரிவில் படிக்க 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என
ஈரோடு மாவட்டத்தில், ஆபத்தான கிணறுகளில் விழுந்து உயிரிழப்பை தடுக்கும் நோக்கில், நைலான் கயிறு வலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
மேட்டூர் அணை பகுதியில் பலரை ஏமாற்றிய குறிஞ்சி பைனான்ஸ் நிதி நிறுவன அதிபரை, போலீசார் நேற்று கைது செய்தனர்
பனமரத்துப்பட்டியில், பல்வேறு விவசாய சங்கங்களின் சார்பில் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினர்
load more