அதில், "அதிமுக பாஜகவுடன் சேர்ந்தவுடனேயே அது தவறு என நாங்கள் அறிக்கை கொடுத்துவிட்டோம். மக்களே அதிமுகவுக்கு தண்டனை கொடுத்துவிட்டார்கள்.
இந்தநிலையில், மமதாவும் அவரது கணவரும் ஏப்ரல் மாதம் வீட்டை காலி செய்து, தங்கள் தோழி சுப்ரியாவை வாடகைக்கு எடுக்க பரிந்துரைத்தனர். வீட்டிற்கு
தேசிய கல்விக் கொள்கை 2020 மற்றும் PM SHRI திட்டத்தை ஏற்கவேண்டும் என்று மத்திய அரசு பல நாட்களாக அழுத்தம் கொடுத்துவருகிறது. ஆனால், மும்மொழிக்கொள்கை, இந்தி
மேலும், ஜோதியின் நிதி பரிவர்த்தனைகளும், பயண விவரங்களும் விசாரணை அமைப்பின் கண்காணிப்பில் உள்ளன.ஜோதியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட மடிக்கணினியை
செய்யது அப்துல்லாவை ஏமாற்றியவர் அழகன்குளம் பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவித்துள்ளார். அங்கு செய்யது அப்துல்லாவை அழைத்துச் சென்று கடன்
இதையடுத்து திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பூக்குழி இறங்கும் நிகழ்வு இன்று அதிகாலை துவங்கியது. இதில், காப்புக்கட்டிய பக்தர்கள் தங்களது
இதில், காரில் பயணம் செய்த 4 பேரும் தனியார் பேருந்தில் பயணம் செய்த ஒருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த
செய்தியாளர்: வி.பி. கண்ணன்ராஜஸ்தான் மாநிலம் ஜல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் வீரேந்திர சிங். இவர், காரில் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும்
2020 ஆம் ஆண்டு சிறைச்சாலைகளில் ஜாதி பாகுபாடுகள் குறித்து ஆய்வு செய்த பத்திரிக்கையாளர் சுகன்யா சாந்தா உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை
இந்த ஆண்டிற்கான நிதி ஆயோக் கூட்டம், டெல்லியில் வரும் 24-ஆம் தேதி நடைபெற உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பங்கேற்க, அனைத்து
சம்ஸு சாய்பா இயக்கத்தில் சய்ஜூ குரூப், தன்வி ராம், அர்ஜுன் அஷோகன் நடித்த படம் ` Abhilasham'. குழந்தை பருவத்தில் பிரிந்த இரு நண்பர்கள், பல ஆண்டு கழித்து சொந்த
செய்தியாளர் V.M.சுப்பையாதமிழ் திரைத்துறையில் பிரபலமான நடிகர் ரவி மோகன், ஆர்த்தி என்பவரை காதலித்து கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். 15 ஆண்டு
செய்தியாளர்: சுதீஷ் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட சொக்கம்புதூர் பகுதியைச் சேர்ந்த ராஜ கணேஷ் என்பவரை செல்வபுரம்
தங்கத்தின் விலை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டு செல்லும் நிலையில், மறுபுறம் ஏழை-எளிய மற்றும் நடுத்தர மக்கள் அதை வைத்து உடனடி பணத் தேவைகளைப்
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து இதற்கான வேலைகள் தற்போதே வேகம் பிடித்து வருகின்றன. தவிர, இதர
load more